கரிகாலன்

யேர்மனி தென்மேற்கு மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டிகள்- யேர்மனி,மன்கைம்

Posted by - February 18, 2020
தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினரால் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வந்த கலைத்திறன் போட்டி இந்த ஆண்டும் 08.02.2020 அன்று தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 16.2.2020 சனிக்கிழமை அன்று யேர்மனி மன்கைம் நகரில் தமிழாலய மாணவர்களுக்கான கலைத்திறன்…
மேலும்

புலத்திலும் பதியமாகும் தமிழர் கலைகள்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி

Posted by - February 17, 2020
தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினரால் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வந்த கலைத்திறன் போட்டி இந்த ஆண்டும் 08.02.2020 அன்று தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளில் மாநில மற்றும் யேர்மன் தழுவிய மட்டத்தில் இரு நிலைகளாக நடாத்தப்பட்டு வந்த…
மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்!

Posted by - February 12, 2020
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த கரம், சதுரங்கப்போட்டி நிகழ்வு கடந்த 09.02.2020 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதியான நந்தியார் பிரதேசத்தில் மாவீரருக்கான ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது. சம நேரத்தில் கடந்த 07.02.2020 அன்று…
மேலும்

திரு. சந்தியோகு ஜேசுதாசன் அவர்களுக்கு மாமனிதர் என்ற அதியுயர் தேசியவிருது.

Posted by - February 9, 2020
08.02.2020 சந்தியோகு ஜேசுதாசன் அவர்கள் ”மாமனிதர்” என மதிப்பளிப்பு. தமிழீழ மண்ணையும், மக்களையும் ஆழமாக நேசித்து எமது விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும்பணியாற்றிய கலைஞர் திரு. முல்லை ஜேசுதாசன் (சாமியப்பா) அவர்களை 07.02.2020 அன்று தமிழீழத் தேசம் இழந்து நிற்கின்றது. தமிழர் மனங்களிலெல்லாம்…
மேலும்

செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கட்கு தேசத்தின் இளஞ்சுடர் என மதிப்பளிப்பு.

Posted by - February 2, 2020
  01.02.2020 செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கள் “தேசத்தின் இளஞ்சுடர்” என மதிப்பளிப்பு. இளையோர் அமைப்பின் பிரித்தானியாப் பொறுப்பாளர் செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கள் கடந்த 30.01.2020 அன்று உடல்நலம் பாதிப்படைநநிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம் நெஞ்சங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேலும்

வெகுசிறப்புடன் நடைபெற்ற மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலய இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா!

Posted by - January 31, 2020
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் இராச கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று வியாழன் காலை வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இடப்பெயர்வு காலகட்டத்தில் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்டிருந்த இவ்வாலயத்தை மீளவும் கட்டியெழுப்பும் அரும்பணியின் தொடர்ச்சியாக…
மேலும்