சென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் பாலில் சயனைடு கலந்து கொடுத்து 3 குழந்தைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகரை சேர்ந்தவர் அருண் குமார்(வயது 34). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமிசுந்தரி(28) என்ற…
உயிரிழந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் மறைவினை தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அந்த இடத்துக்கு வருண லியனகே நியமிக்கப்படவுள்ளார்.
அரசுக்கு சொந்தமான சட்டரீதியான அமைப்புகள் மற்றும் முழு அரசுக்கும் சொந்தமான நிறுவனங்களில் தொழில்புரியும் ஊழியர்களுக்கான 2019 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது.