அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை-P.B ஜயசுந்தர

Posted by - May 8, 2020
அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் P.B…
Read More

சிறிலங்காவில் உக்ரேன் விமான சேவை பொறியியலாளர்கள்…..

Posted by - May 8, 2020
உக்ரேன் விமான சேவை பொறியியலாளர்கள் 6 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். உக்ரேன் –…
Read More

சிறிலங்காவில் பொதுத்தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை – ரோஹன ஹெட்டியராச்சி

Posted by - May 8, 2020
சிறிலங்காவில்  பொதுத்தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 824ஆக அதிகரிப்பு

Posted by - May 8, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 824ஆக அதிகரிப்பு கடந்த 24 மணித்தியாலத்தில் தொற்று கண்டறியப்பட்ட 27 பேரில் 24 பேர்…
Read More

TNAஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை ஏற்றுக்கொள்ள கூடிய செயற்பாடு -விமல்

Posted by - May 7, 2020
கொரோனா வைரஸ் பரவலின் நெருக்கடியான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை ஏற்றுக்கொள்ள கூடிய…
Read More

சிறிலங்கா அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலர் கடனுதவி!

Posted by - May 7, 2020
சிறிலங்கா அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு 25 மில்லியன் டொலரை வர்த்தக கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. N-95…
Read More

சிறிலங்கா மத்திய வங்கி கொள்கை ரீதியான வட்டி வீதத்தை மீண்டும் குறைத்துள்ளது

Posted by - May 7, 2020
சிறிலங்கா மத்திய வங்கி கொள்கை ரீதியான வட்டி வீதத்தை மீண்டும் குறைத்துள்ளது. பொருளாதார நடவடிக்கை செயலணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில்…
Read More

சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசி மருந்தை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Posted by - May 7, 2020
சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசி மருந்தை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறிலங்காவில் சுகாதார அமைச்சர்…
Read More

முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை!

Posted by - May 7, 2020
கொரோனா முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
Read More

சிறிலங்காவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 232 ஆக அதிகரிப்பு!

Posted by - May 7, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும்  17 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரை 232…
Read More