சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

Posted by - June 17, 2020
சிறிலங்காவில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சி – மஹிந்த

Posted by - June 17, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் சவால்களுக்கு மத்தியில் ஓகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10…
Read More

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனிதாபிமானமற்றவர்கள் – கெஹலிய

Posted by - June 17, 2020
சிறிலங்கா அரசாங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனிதாபிமானமற்றவர்கள் என சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய…
Read More

சிறிலங்கா அரசாங்கம் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை- சஜித்

Posted by - June 16, 2020
உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் நாட்டில் எரிபொருளின் விலையை குறைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை…
Read More

சிறிலங்காவில் ETI. நிறுவன பணிப்பாளர்கள் நான்கு பேரைக் கைது செய்யுமாறு பிடியாணை

Posted by - June 16, 2020
சிறிலங்காவில் ETI நிறுவன பணிப்பாளர்கள் நான்கு பேரைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரசாயன ஆய்வுகூடம் அமைக்க நடவடிகை!

Posted by - June 16, 2020
சிறிலங்காவில் சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான நிறுவனம் ஒன்றினால், 45 மில்லியன் பெறுமதியான  உபகரணங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர்…
Read More

சிறிலங்காவில் தபால்மூலமான வாக்களிப்பு திகதி அறிவிக்கப்பட்டது

Posted by - June 16, 2020
சிறிலங்காவில் 2020 பொதுத் தேர்தலுக்கான தபால்மூலமான வாக்களிப்பு திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூலமான வாக்களிப்பு ஜூலை…
Read More

தமிழரின் பிரச்சினை – ஜனாதிபதியுடன் கூட்டமைப்பின் பேச்சுக்கே அவசியமில்லை என்கின்றார் தயாசிறி

Posted by - June 16, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்  கட்சிகள் அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என…
Read More

பொதுமக்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

Posted by - June 16, 2020
ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து…
Read More