சிறிலங்காவில் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்

Posted by - June 18, 2020
சிறிலங்காவில் மாளிகாவத்தை பகுதியில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாளிகாவத்தை ஜூம்மா பள்ளிவாசல்…
Read More

இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் திறப்பு

Posted by - June 18, 2020
இலங்கையின் முதல் நீருக்கடியில் அருங்காட்சியகம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் காலி கடல் கரையில் திறக்கப்பட்டது.
Read More

டுபாயிலிருந்து 290 பேர் சிறிலங்கா திரும்பினர்

Posted by - June 18, 2020
கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் இருந்த 290 இலங்கையர்கள், டுபாயிலிருந்து இன்று (18) அதிகாலை, இலங்கை விமான…
Read More

’தேர்தல் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் முழுமையாக ஒத்துழைக்கும்’

Posted by - June 18, 2020
சுகாதார பாதுகாப்புக்கு  முன்னுரிமையளித்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான சூழலை ஏற்படுத்தி தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
Read More

உயிர்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பேற்க முடியாது; அது குறித்து தனக்குத் தெரியாது என்கிறார் மைத்திரி

Posted by - June 17, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக பொதுமக்களிடம் தான் மன்னிப்புக் கோரப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். பி.பி.சி.யின் சிங்கள…
Read More

முன்னிலை சோஷலிஸக் கட்சியுடன் இணையத் தயார்- அனுரகுமார

Posted by - June 17, 2020
ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் போது முன்னிலை சோஷலிஸக் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தனது கட்சி தயார் என கட்சி மக்கள் விடுதலை…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கு வெளிநாட்டு அமைப்பு நிதி உதவி வழங்கியது

Posted by - June 17, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கு வெளிநாட்டிலிருந்து பெருமளவு நிதிகிடைத்தது என்பது விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது என பொலிஸ் பேச்சாளர் எஸ்பி…
Read More

கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் ஆபத்துள்ளதா? அரசாங்கம் மக்களிற்கு உண்மையை தெரிவிக்கவேண்டும்- லக்ஸ்மன் கிரியல்ல

Posted by - June 17, 2020
இலங்கையில் இரண்டாவது சுற்று கொரோனா வைரஸ் ஆபத்து காணப்படுகின்றது என்றால் அரசாங்கம் தேர்தலை நடத்தக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More