நிலையவள்

மத்திய வங்கி முறி மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை 24 மீண்டும் ஆரம்பம்

Posted by - April 18, 2017
இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மீண்டும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுனன் மஹேந்திரனிடம் சாட்சிகள் பெற்றுக் கொள்வதற்கு மத்திய வங்கி முறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தாண்டின் பின்னர்…
மேலும்

புத்தாண்டு சுபநேரம் சில மணிநேரத்தில் அசுபம்- மாற்று சோதிடர்கள் குழு விசனம்

Posted by - April 18, 2017
தேசிய சுபநேர குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பால்பொங்குவதற்கான சுபநேரம் அவமங்களகரமானது என்பதை, சிரேஷ்ட பிரபல சோதிடர்கள் முழுநாட்டுக்கும் எடுத்துக் கூறியும் அதனை கலாச்சார அமைச்சின் அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதாகவும், இந்த சுபநேரம் அவமங்களகரமானது என்பதை மீதொடமுல்ல அனர்த்தத்தின் மூலம் தெளிவாவதாகவும் சிரேஷ்ட சோதிடர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.…
மேலும்

அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சர் தவறவிட்டார் – GMOA குற்றச்சாட்டு

Posted by - April 18, 2017
நாட்டின் பல பாகங்களிலும் இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருகின்ற நிலையில் அதனைக் கருத்திற்கொண்டு அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறிவிட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…
மேலும்

கொழும்பு குப்பைகள் கரதியான பகுதிக்கு-கொழும்பு மாநகரசபை

Posted by - April 18, 2017
மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததை அடுத்து கொழும்பில் ஒரு நாளைக்கு சேரும் 350 மெட்ரிக் டொன் குப்பைகளை கரதியான கழிவு சேகரிப்பு பகுதியில் போடுவதற்கு கொழும்பு மாநகரசபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபை நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கஸ்பேவ…
மேலும்

ஜெயிக்கா நிறுவன நிதியில் வடக்கில் 3 ஆயிரத்து 10 மில்லியனில் வேலைத்திட்டம் -அ.பத்திநாதன்

Posted by - April 18, 2017
வடமாகாணத்தில்   மேற்கொள்ளப்படவுள்ள கிராமிய கட்டுமான அபிவிருத்தி திட்டத்தின் 10 மில்லியனில் வேலைத்திட்டம் கீழ் 3 ஆயிரத்து 10 மில்லியன் ரூபாவில் 3 திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண  பிரதம செயலாளர் அ.பத்திநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் பிரதம செயலாளர் மேலும்…
மேலும்

உலக சைவ மாநாடு யாழில் இடம்பெறவுள்ளது

Posted by - April 18, 2017
உலக சைவ மாநாடு  எதிர்வரும் 22 ,23,24 ஆகிய மூன்று தினங்கள் யாழ். பல்கலைக்கழகத்தில்  இடம்பெறவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக துறை பேராசிரியர் வேதநாதன் தெரிவித்தார். இம் மாநாட்டில்  பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் எனப் பலர் இதில் பங்கேற்பர் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின்…
மேலும்

எச்.வன்.என் .வன் வைரஸ் தடுப்பு மருந்து தட்டுப்பாடு

Posted by - April 18, 2017
எச்.வன்.என் .வன் வைரஸால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் இதனைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை தாதியர்கள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த நோய்ப்பரவலை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு…
மேலும்

தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் நேற்று இரவு திருகோணமலையை சென்றடைந்தது(காணொளி)

Posted by - April 17, 2017
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் அனைவருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்துள்ளார். தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் நேற்று இரவு திருகோணமலையை சென்றடைந்தது.…
மேலும்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - April 17, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

வவுனியாவில் கிணறு ஒன்றில் விழுந்த நான்கு யானைகள் மீட்பு (காணொளி)

Posted by - April 17, 2017
வவுனியா ஓமந்தை கொம்புவைத்த குளத்தில் கிணற்றில் வீழ்ந்து கிடந்த இரண்டு யானைகள் இன்று காலை மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட யானைகளில் ஒன்று அங்கு நின்றவர்களை தாக்க முற்பட்டபோது வனத்துறை அதிகாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. ஓமந்தை கொம்புவைத்த குளத்தில் நேற்றைய தினம் இரண்டு குட்டி யானைகளும்…
மேலும்