தென்னவள்

கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும்; கலகோட ஞானசார தேரர்

Posted by - July 18, 2020
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தற்போதைய ஆட்சியில் பெற்றுத்தருவதாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

யாழ். நாவலர் வீதியிலுள்ள வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

Posted by - July 18, 2020
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ளவீடொன்றின் மீது நேற்று மாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

Posted by - July 18, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று சனிக்கிழமை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவினால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
மேலும்

திடீர் மூச்சுத்திணறல் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்

Posted by - July 18, 2020
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Posted by - July 17, 2020
யாழ்ப்பாண கல்வி பாரம்பரியத்தில் யாழ் பல்கலைக்கழகம் ஒரு மையில் கல் . ”மெய்ப்பொருள் காண்பது அறிவு” எனும் மகுட வாசகம் யாழ். பல்கலைக்கழகத்தின் உயர்வு நிலையை பறைசாற்றுகின்றது.
மேலும்

மொனராகலை பௌத்த துறவிகள் மடத்தில் 72 பேர் தனிமைப்படுத்தல்

Posted by - July 17, 2020
மொனராகலை படால்கும்புர, கல்லோயா பௌத்த துறவிகள் மடத்தில் 45 பௌத்த பிக்குமார் உட்பட 72 பேர் மடத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

12 வயது சிறுவனுக்கு கொரோனா

Posted by - July 17, 2020
அனுராதரம் ராஜங்கனையவில் 12 சிறுவன் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளான். குறிப்பிட்ட பகுதியில் 139 பேரை சோதனைக்கு உட்படுத்தியவேளை சிறுவன் மாத்திரம் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்ஜசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐ.நா. வில் 2021 ல் உயர் கல்விக்கான கல்வி கருத்தரங்கம்

Posted by - July 17, 2020
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் ACCP இணைந்து, அடுத்த ஆண்டு 2021 ல் உயர் கல்விக்கான கல்வி கருத்தரங்கம் 2021 நடைபெறவுள்ளது. அந்நிகழ்வை முன்னிட்டு முதல் ஆலோசனை கூட்டம் இணைய வழியில் ZOOM ல் ஜூலை 18 சனிக்கிழமை இந்திய-…
மேலும்

வாழைச்சேனை வீதி விபத்தில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு; சாரதி கைது

Posted by - July 17, 2020
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் இன்று பகல் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் நாஸர் நஜாத் (19) என்ற இளைஞரே குறித்த வாகன விபத்தில் உயிரிழந்தவராவார்.
மேலும்

ரட்ணாயக்காவிற்கு ஜனாதிபதி மன்னிப்பளித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட செப்டம்பர் 24

Posted by - July 17, 2020
மிருசுவிலில் 8 அப்பாவிகளைப் படுகொலை செய்த குற்றத்துக்காக மரணத ண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாயான சுனில் ரட்ணாயக்காவிற்கு ஜனாதிபதி மன்னிப்பளித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று உயர்நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு, செப்டம்பர் 24 ஆம் திகதிக்கு…
மேலும்