நிலையவள்

தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் (காணொளி)

Posted by - April 30, 2017
தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு, களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளையின் ஏற்பாட்டில், பட்டிருப்புகிளையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,…
மேலும்

மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் 10 வருடங்களின் பின்னர் தமது சொந்த மண்ணிற்கு…(காணொளி)

Posted by - April 30, 2017
  மன்னார் முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள்; நேற்று காலை கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கிராம மக்கள் இன்று தமது சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ளனர். முள்ளிக்குளம் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று காலை 9 மணியளவில்…
மேலும்

மேதினத்தை துக்கதினமாக அனுஸ்டிக்க போகின்றோம்- காணாமல் போனோரின் உறவினர்கள் (காணொளி)

Posted by - April 30, 2017
தொழிலாளர் தினமான நாளையை தினத்தை, துக்கதினமாக அனுஸ்டிக்கப் போவதாக முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று 54ஆவது நாளாக வீதி ஓரத்தில் போராடி…
மேலும்

காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம் (காணொளி)

Posted by - April 30, 2017
காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் என இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
மேலும்

காணமல் போனோர் தொடர்பான விபரங்களைத் திரட்டி ஜனாதிபதியுடன் பேசவுள்ளோன்- சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - April 30, 2017
காணமல் போனோர் தொடர்பான விபரங்களைத் திரட்டி ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள், யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்த பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே…
மேலும்

 மதுசாலைகளுக்கு நாளை பூட்டு

Posted by - April 30, 2017
மே தினத்தை முன்னிட்டு, நாளை மே தினக் கூட்டங்கள் நடைபெறவுள்ள பிரதேசங்களில், மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென, ஹலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், கண்டி, கெட்டம்பே, பதுளை, நுவரெலியா உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மதுபானசாலைகளை…
மேலும்

 முதலையின் வயிற்றிலிருந்து சிறுமியின் உடற்பாகங்கள் மீட்பு

Posted by - April 30, 2017
முலங்நடுவ ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 13 வயது சிறுமியான கிம்ஹானி அனுஷிகாவினது என்று சந்தேகிக்கப்படும் உடற் பாகங்கள், முதலையில் வயிற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது தாய்  தந்தை மற்றும் சிலருடன் நீராடச் சென்ற போது, வௌ்ளிக்கிழமை …
மேலும்

 குற்றுயிராய் கிடந்த இளம் ஜோடி

Posted by - April 30, 2017
நச்சுதிரவம் அருந்திய நிலையில் குற்றுயிராய் காணப்பட்ட காதல் ஜோடி மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் சனிக்கிழமை (29) மதியம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்த 22,மற்றும் 23 வயதுடைய இளம் ஜோடிகளே இவ்வாறு…
மேலும்

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த 32 பேர் கைது

Posted by - April 30, 2017
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக  நுழைந்த  32 வௌிநாட்டுப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பிரிவு அறிவித்துள்ளது. மியர்மார் பிரஜைகள் 30 பேரும்,  இரு இந்தியர்களுமே, இவ்வாறு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறிய படகில் மிகவும் ஆபத்தான முறையில் இவர்கள் பயணித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 9…
மேலும்

எஸ்.பி. யிற்கு எல்லாம் நகைச்சுவை – பொன்சேகா விஷனம்

Posted by - April 30, 2017
எஸ்.பி.திஸாநாயக்க ஒர் அமைச்சர் என்பதனால் அவரை மதிப்பதாகவும், அவர் அனைத்தையும் நகைச்சுவையாக மாற்றிக்கொண்டுள்ளதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  தெரிவித்துள்ளார். பேலியகொடையில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக்  கூறியுள்ளார். பொன்சேகா தலைமையில் புதிய பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்படுவது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்துக்கு…
மேலும்