தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் (காணொளி)
தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு, களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளையின் ஏற்பாட்டில், பட்டிருப்புகிளையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,…
மேலும்