நிலையவள்

மீதொட்டமுல்லை: மீண்டும் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு

Posted by - May 2, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு பகுதியில் மீண்டும் அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால், அப் பகுதியிலுள்ள மக்களை அங்கிருந்து வௌியேறுமாறும் கோரப்பட்டுள்ளது. முன்னதாக, அவதானத்திற்குரிய பகுதிகள் எனப் பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் இருப்பவர்களை அங்கிருந்து வௌியேறுமாறு…
மேலும்

முல்லைத்தீவு கொக்கிளாயில் மீன்பிடிக்க நீதிமன்று இடைக்காலத்தடை

Posted by - May 2, 2017
அத்துமீறி  இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடலின் மன்னார் பகுதியில் வைத்து இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐந்து கடற்றொழிலார்கள் கச்சதீவு பகுதியில்…
மேலும்

இந்திய கடற்றொழிலாளர்கள் 5 பேர் கைது

Posted by - May 2, 2017
அத்துமீறி  இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடலின் மன்னார் பகுதியில் வைத்து இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐந்து கடற்றொழிலார்கள் கச்சதீவு பகுதியில்…
மேலும்

மாவட்ட புரம் நல்லிணக்கபுரத்தில் வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு

Posted by - May 2, 2017
மாவிட்டபுரம் தேசியநல்லிணக்கபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டப்பகுதியில் நேற்றைய தினம் ஓர் வெடிக்காத நிலையிலான வெடிபொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரத்தில்  உள்ள நல்லிணக்கபுரம் கிராமத்தினில் 100குடும்பங்கள் மீள்குடியேறி 3 மாதங்கள் ஆகின்ற நிலையில் நேற்றைய தினம் அப்பகுதியில் நடமாடிய இளைஞர்களால் ஓர்.…
மேலும்

வன இலாகா அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி, தர்மபுரி பகுதியில் வன இலாகா அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தர்மபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவரை கைது செய்த வேளையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேறு சிலர் வந்து அதிகாரிகளை தாக்கி கைது…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பிளவு?

Posted by - May 2, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பிளவு நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு பிளவு நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று…
மேலும்

பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரம் பகிரப்படும்- ரணில்

Posted by - May 2, 2017
புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவின் தகவல் அறிக்கை, விரைவாகத் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கையளிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பிளவுபடுத்தாமல் அதிகாரத்தைப் பகிர்ந்து, ஒற்றுமையைப் பாதுகாத்துக்கொண்டு, இந்நாட்டை முன்னோக்கி நகர்த்துவது எவ்வாறு என்பது…
மேலும்

ஆறுமுகனுக்கு அமைச்சுப் பதவி-மஹிந்த அமரவீர

Posted by - May 2, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஆறுமுகன் தொண்டமானை ஒருபோதும் கைவிடாது. எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி மன்றம் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும், சு.க, இ.தொ.காவுடன் கை கோர்த்தே செயற்படும்” என, மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். “எதிர்வரும் காலங்களில், ஆறுமுகன் தொண்டமானுக்கு…
மேலும்

ராஜபக்‌ஷக்களுக்கு இனி இடமில்லை-பாட்டலி சம்பிக்க ரணவக்க

Posted by - May 2, 2017
“இரண்டு வெசாக் பௌர்ணமி -களுக்குள், இந்த நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார். 2 வெசாக் பௌர்ணமிகள் அல்ல, 20 வெசாக் பௌர்ணமிகள் வந்தாலும், ராஜபக்‌ஷக்களை ஆட்சிக்கு வர, நாம் ஒரு​போதும் இடமளியோம்” என, ஜாதிக ஹெல…
மேலும்

வடக்கும் கிழக்கும் இணைந்தாலே தமிழ் பேசும் சந்ததி காக்கப்படும்-இரா. சம்பந்தன்

Posted by - May 2, 2017
“இந்த நாடு முன்னேற வேண்டுமானால், நிலையானதும் நீதியானதுமான தீர்வு, அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.அது, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையானது. அதன் மூலமே நாடு, அபிவிருத்தி அடையும்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.  “தமிழ்…
மேலும்