மீதொட்டமுல்லை: மீண்டும் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு
மீதொட்டமுல்லை குப்பை மேடு பகுதியில் மீண்டும் அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால், அப் பகுதியிலுள்ள மக்களை அங்கிருந்து வௌியேறுமாறும் கோரப்பட்டுள்ளது. முன்னதாக, அவதானத்திற்குரிய பகுதிகள் எனப் பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் இருப்பவர்களை அங்கிருந்து வௌியேறுமாறு…
மேலும்