மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில்…
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா இணங்கியுள்ளதாக வௌியான கருத்தினை அந்நாட்டு வௌியுறவுத்துறை அமைச்சு உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது.…