சிறிலங்காவில் பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

Posted by - June 2, 2020
சிறிலங்காவில் பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மூடப்படும் என்று…
Read More

நுவரெலியாவில் தீ வீபத்து

Posted by - June 2, 2020
சிறிலங்காவில்  நுவரெலியா- றம்பொடை, வௌன்டன் தோட்டம் தொழிற்சாலை பிரிவில், லயன் குடியிருப்பு ஒன்றில்  ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் பாதிப்புக்கு…
Read More

‘செயற்கை மணல் இடுதல் வேலைத்திட்டம்’ மீனவ சமுதாயத்தின் எதிர்ப்பைப்போக்க அவசர அவசரமாக செயற்படுத்தப்பட்டது-பாட்டலி

Posted by - June 2, 2020
கொழும்பு தெற்கு செயற்கை மணல் இடுதல் வேலைத்திட்டம் தொடர்பான அமைச்சரவை முடிவு இந்தவருடம் ஜனவரி 22 ஆம் திகதி அன்றே…
Read More

சிறிலங்கா மாளிகாவத்தை துப்பாக்கிச்சூடு – பிரதான சந்தேகநபர் கைது

Posted by - June 2, 2020
சிறிலங்காவில்  கொழும்பு – மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர் விசேட…
Read More

கொழும்பிலுள்ள சீன தூதுரகத்தின் அதிரடி அறிவிப்பு

Posted by - June 2, 2020
இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும்…
Read More

சரியான நேரத்தில் சிறிலங்கா அரசாங்கம் தேர்தல்களை நடத்த வேண்டும் – லால் விஜேநாயக்க

Posted by - June 2, 2020
சிறிலங்காவில்  எதிர்பார்த்த காலத்தில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் நடத்தப்படாவிட்டால், பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்குவார்கள் என பிரபல…
Read More

சிறிலங்காவில் விரைவில் தேர்தலை நடத்த தயார் – மஹிந்த தேசப்பிரிய

Posted by - June 2, 2020
சிறிலங்காவில் சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலைத்…
Read More

தனியார் பேருந்து போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்

Posted by - June 2, 2020
சிறிலங்காவில் தனியார் பேருந்து போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிப்பது தொடர்பாக போக்குவரத்து அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துறையாடலொன்று இடம்பெறவுள்ளது. இன்று…
Read More

வெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் ஒப்பந்தம்

Posted by - June 2, 2020
சிறிலங்காவில் வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையரின் பிரச்சினைகளை  உடனடியாக தீர்ப்பதற்காக, ஐ.நா.தொழிலுக்காக புலம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திட  தீர்மானித்துள்ளதாக…
Read More