யாழில் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் – துன்னாலை பிரதேசத்தில் காவல்துறை அதிகாரியொருவர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். நேற்று இரவு இளைஞர்கள் சிலர், கொடிகாமம் காவல்நிலையத்தில் சேவைபுரியும் அதிகாரியொருவரை இவ்வாறு தாக்கியுள்ளதாக கொடிகாமம் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
மேலும்