சிறிலங்காவில் தேர்தலை கண்காணிக்க ஜனாதிபதி செயலணி- ஐக்கிய மக்கள் சக்தி அதிருப்தி

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களை நியமிக்க போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை ஜனநாயக தன்மைக்கு முரணான செயற்பாடாகும் என்பதோடு…
Read More

சிறிலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தேர்தலில் வாக்களிக்க வழியேற்படுத்த வேண்டும் – பெப்ரல்

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் மருத்துவமனைகளில் கிகிச்சை பெறுபவர்களும் தேர்தலில் வாக்களிப்பதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்தவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான…
Read More

தேர்தல் கண்காணிப்பிற்கு ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களை நியமிப்பது ஜனநாயகத்திற்கு முரணானது

Posted by - June 7, 2020
தேர்தல் கண்காணிப்பிற்கு ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களை நியமிப்பது ஜனநாயகத்திற்கு முரணானது
Read More

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Posted by - June 7, 2020
அனைத்து அரச பாடசாலை மாணவர்களினதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Read More

சிறிலங்காவின் பூசா சிறைச்சாலையின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க தீர்மானம்

Posted by - June 7, 2020
சிறிலங்காவின்  பூசா சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சிறைச்சாலை நிர்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது. பாதுகாப்பு…
Read More

சிறிலங்காவில் இதுவரையில் 75,239 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

Posted by - June 7, 2020
கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் பி.சி.ஆர் பரிசோதனைகள் தற்போது 75,239 வரையில் சிறிலங்காவில்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 1243…
Read More

சிறிலங்காவில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து அநுர கருத்து

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் தேர்தல்களை நடத்தவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். இந்த…
Read More

மக்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம்-சஜித்

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் மக்களை அதிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம்…
Read More

சிறிலங்காவில் உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை-பரீட்சைகள் திணைக்களம்

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் இம்முறை நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை கவனத்தில்கொண்டு உயர்…
Read More

சிறிலங்காவில் தாமரை மொட்டுக்கு வாக்களிக்க வேண்டாமென ரட்ணஜீவன் கூறியதாக பீரிஸ் குற்றச்சாட்டு

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசியர் ரட்ணஜீவன் ஹுல், வெளிப்படையாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளாரென…
Read More