சிறிலங்காவில் தொழிற்பயிற்சி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை!

Posted by - June 19, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ்  அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மீண்டும்  திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எதிர்வரும்…
Read More

சிறிலங்காவில் திரையரங்குகளை மீண்டும் திறக்க நடவடிக்கை!

Posted by - June 19, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து திரையரங்குகளும்   திறக்கப்படவுள்ளதாக  கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார…
Read More

சிறிலங்கா மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது – அஜித் நிவாட் கப்ரால்

Posted by - June 19, 2020
சிறிலங்காவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கையில் இலங்கை மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளதாக முன்னாள்…
Read More

சிறிலங்கா பொதுத்தேர்தல்-சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

Posted by - June 19, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு இம்முறையும் சர்வதேச கணிப்பாளர்கள் வருகை தரவுள்ளனர். இருப்பினும், அவர்கள் இரண்டு வாரகால தனிமைப்படுத்தல் விதிமுறையை…
Read More

இரண்டாம் சுற்று ஆபத்துக்கு வாய்ப்புண்டு- அனில்

Posted by - June 19, 2020
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், எந்தநேரத்திலும் எந்தநாட்டிலும் இரண்டாவது சுற்று ஆபத்து உருவாகலாமென இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்…
Read More

9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை -ஞானசார தேரர் அதிரடியாகக் கருத்து

Posted by - June 19, 2020
9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம்…
Read More

சிறிலங்கா படையினர் சித்திரவதைகளிற்கு பயன்படுத்திய இடங்கள் எவை- சித்திரவதை வரைபடத்தை வெளியிட்டன சர்வதேச அமைப்புகள்

Posted by - June 19, 2020
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் இணைந்து இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடத்தை வெளியிட்டு;ள்ளன.
Read More

தரிசா பஸ்டியனிற்கு எதிரான அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்

Posted by - June 18, 2020
பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனின் மடிக்கணிணியை இலங்கை அதிகாரிகள் உடனடியாக திருப்பி ஒப்படைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு…
Read More

ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக ஐநா, ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா புலனாய்வு பிரிவு அதிகாரி முறைப்பாடு

Posted by - June 18, 2020
அரசபுலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர்ஜெனரல் சுரேஸ்சால்லே சர்வதேச உண்மை மற்றும்நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக ஐக்கியநாடுகள் மற்றும்…
Read More

MCC தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை-பந்துல

Posted by - June 18, 2020
சிறிலங்கா அரசாங்கம் MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாராக இருப்பதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சர் பந்துல…
Read More