சிறிலங்காவில் நல்லிணக்கம் வேண்டும் என்றால் அரசியல் தீர்வு அவசியம் என்கின்றார் சம்பந்தன்

Posted by - June 20, 2020
சிறிலங்கா சுபீட்சம் அடைய வேண்டும், நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றால் ஓர் அரசியல் தீர்வு கட்டாயம் வேண்டும் என தமிழ்த்…
Read More

சிறிலங்காவில் இதுவரை 95 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள்!

Posted by - June 20, 2020
சிறிலங்காவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் எண்ணிக்கை 95 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை)…
Read More

கடிதங்களின் முகவரிகள் தௌிவின்மை தொடர்பில் விளக்கமளிப்பு

Posted by - June 20, 2020
தபால் திணைக்களத்திற்கு மலேசிய தபால் நிர்வாக பிரிவின் மூலம் கிடைத்துள்ள கடிதங்களின் முகவரிகள் தௌிவின்மை தொடர்பில் தபால் மா அதிபர்…
Read More

2011 உலகக் கிண்ணம் தொடர்பாக கேள்வியெழுப்பும் ஹிருணிகா

Posted by - June 20, 2020
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சர்ச்சைக்குரிய கூற்றுக்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலை…
Read More

சிறிலங்காவில் ரிஷாட் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

Posted by - June 20, 2020
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார். கடந்த 2017 ஆம்…
Read More

ஆட்டநிர்ணயத்தை மறைப்பது ஒரு குற்றம் – லக்ஷமன் கிரியெல்ல

Posted by - June 20, 2020
ஆட்ட நிர்ணயம் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில்…
Read More

தேர்தல் சட்டமீறல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன! -தேர்தல் கண்காணிப்பு

Posted by - June 20, 2020
கடந்த வாரம் தேர்தல் சட்டமீறல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.
Read More

வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது!

Posted by - June 19, 2020
இலங்கையின் உள்நாட்டு மோதல் முடிவடைந்து ஒரு தசாப்தகாலத்திற்கு மேல் ஆகின்ற போதிலும் வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே காணப்படுகின்றது…
Read More

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விவகாரம் : அரசாங்கம் விளக்கம்

Posted by - June 19, 2020
ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்படும் அடையாள அட்டை விநியோகிக்கும் அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அரசாங்க…
Read More

சிறிலங்காவில் ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது பெரும் சவாலாக இருக்கின்றது- சட்டமா அதிபர்

Posted by - June 19, 2020
சிறிலங்காவில் ஊழல் அதிகாரிகளை இனங்காண்பது தற்போதைய சூழ்நிலையில் பெரிய சவாலாக இருக்கின்றதென  சட்டமா அதிபர்  தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.…
Read More