தென்னவள்

இலங்கைக்கு சிங்கப்பூர் உதவி

Posted by - November 5, 2020
இலங்கையில் கொரோனா சிகிச்சை சேவையைப் பலப்படுத்தும் நோக்கில், இன்று (5) சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50 வென்டிலேட்டர்களை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.
மேலும்

வாகரை கட்டுமுறிவுப் பகுதியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - November 5, 2020
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி கட்டுமுறிவுப் பகுதியில் உள்ளூர் துப்பாக்யுடன் ஒருவரை நேற்று புதன்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

சுய தனிமைப்படுத்தும் செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு அறிவித்தல்

Posted by - November 5, 2020
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் கொவிட்-19ஐ அடக்குவதற்கான செயலில் சுய தனிமைப்படுத்தும் செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்

இலங்கையில் இன்று மட்டும் ஐந்து பேர் மரணம்; மூவர் பெண்கள்

Posted by - November 5, 2020
இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கொரோனா காரணமாக இன்று மட்டும் ஐந்து பேர் பலியாகி இருப்பதாக சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சந்தை வாய்ப்பின்மை: யாழ். மீனவர்கள் தொழிலுக்குச் செல்லத் தயக்கம்

Posted by - November 5, 2020
போதிய சந்தை வாய்ப்பின்மையால் யாழ்.மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர் என கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – குடாக்கடலில் கடற்றொழிலுக்குச் செல்லும் 50 சத வீத மீனவர்கள் தொழிலுக்குச்…
மேலும்

ஊழல், மோசடிகளுக்கு முட்டுக் கொடுத்து, அடிமட்ட அரசியல் நடத்தும் நிலைக்கு, இராதாகிருஷ்ணன் தள்ளப்பட்டுள்ளார்

Posted by - November 5, 2020
மலையக கல்வித்துறைக்கு, கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் பாரியளவு சேவையைச் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பை முழுமையாகத் தவிறவிட்டவரே, முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் என்று, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளா். இது தொடர்பாக…
மேலும்

புதிய தம்பதிக்கு கொரோனா

Posted by - November 5, 2020
மாவனெல்ல நகரில், கடந்த மாதம் 9ஆம் திகதி திருமணம் முடித்த புதிய ஜோடிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவனெல்ல பிரதான சுகாதார வைத்திய அதிகாரி கெமுனு விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பஸ் கட்டணங்களை தற்காலிகமாக திருத்துமாறு கோரிக்கை

Posted by - November 5, 2020
  பஸ் கட்டணங்களை தற்காலிகமாக திருத்துமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரியுள்ளன. இது தொடர்பில் 10 அம்ச முன்மொழிவு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் நேற்று (04) சமர்ப்பிக்கப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார். அதன்படி,…
மேலும்

திமிங்கலங்கள் விவகாரம்: சஜித் அணி புதுவிளக்கம்

Posted by - November 5, 2020
கொரோனா வைரஸை கொன்றொழிப்பதற்காக, கடலிலும் குதித்து தன்னுயிரை மாய்த்துக் கொள்வேன் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார். அவர், இன்னும் குதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, பவித்ரா அஞ்சுவது ஏன்? என்பதற்கு புதுவகையான விளக்கத்தையும் கொடுத்துள்ளது. சுகாதார…
மேலும்

ஆனமடுவ போக்குவரத்து பிரிவு ஓஐசி மரணம்!

Posted by - November 5, 2020
புத்தளம் – ஆனமடுவ பொலிஸ் நிலையப் போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பு அதிகாரியும் (ஓஐசி) சப் இன்ஸ்பெக்டருமான அஜித் ஹேமானந்த ரத்நாயக்க (38-வயது) இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளார்.
மேலும்