சிறிலங்கா கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது

Posted by - June 3, 2020
சிறிலங்கா கல்கிஸ்ஸ, சொய்சாபுர பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில்…
Read More

சிறிலங்காவில் சுகாதார வழிகாட்டல் அறிக்கை இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு-அனில் ஜாசிங்க

Posted by - June 3, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர்…
Read More

ஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - June 3, 2020
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை…
Read More

சிறிலங்காவில் பாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்

Posted by - June 3, 2020
சிறிலங்காவில் அதிகரித்துள்ள பாதாளக் குழுவினரின் செயற்பாட்டை, கட்டுப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

சிறிலங்காவின் இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,230 மில்லியனாக அதிகரிப்பு

Posted by - June 3, 2020
தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் சிறிலங்காவின்  இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு…
Read More

சிறிலங்காவில் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் – வர்த்தமானி வெளியீடு

Posted by - June 3, 2020
சிறிலங்காவில் கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்ட செயலணி குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு

Posted by - June 3, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40…
Read More

லிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு

Posted by - June 3, 2020
லிந்துலை மட்டுகலை தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தேயிலை மலையில் தேயிலை கொய்துகொண்டிருந்தவேளை, நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30…
Read More

ஐ.எஸ் அமைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பொறுப்பேற்றது ஏன்?

Posted by - June 3, 2020
சமூக வலைத்தள கணக்குகள் மூலம் தீவிரவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாசீம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து…
Read More