தென்னவள்

10 லட்சம் திர்ஹாம் செலவில் மறுசீரமைக்கப்பட்ட ‘அபுதாபி டால்பின் பூங்கா’

Posted by - February 15, 2021
அபுதாபி நகரின் மிக பழமையான டால்பின் பூங்காவானது 10 லட்சம் திர்ஹாம் செலவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

3-வது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்தது- பிரேசிலில் கண்டுபிடிப்பு

Posted by - February 15, 2021
3-வது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டின் மனஸ் பகுதியில் கண்டறியப்பட்டு இருக்கிறது.
மேலும்

ஜப்பானில் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது அரசு

Posted by - February 15, 2021
ஜப்பான் நாட்டில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.
மேலும்

நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு

Posted by - February 15, 2021
கொரோனா பரவல் காரணமாக ஆக்லாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு அடுத்த 3 நாட்களுக்கு அமலில் இருக்கும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
மேலும்

படைகளை திரும்பப்பெறுவது, சீனாவிடம் சரண் அடைவதற்கு சமம் – முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி

Posted by - February 15, 2021
கிழக்கு லடாக் பகுதியில் இருந்து படைகளை திரும்பப்பெறுவது, சீனாவிடம் சரண் அடைவதற்கு சமம் என்று முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி கூறினார்.
மேலும்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்

Posted by - February 15, 2021
தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மேலும்

இலங்கை குறித்த புதிய பிரேரணை தொடர்பில் 32 நாடுகளின் பிரதிநிதிகளுடன் சுமந்திரன் கலந்துரையாடல்

Posted by - February 14, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பாக உறுப்பு நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடல்களை…
மேலும்

யாழில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியக் கட்சிகள்: காரணம் என்ன..?

Posted by - February 14, 2021
ஒன்றிணைந்த அனைத்துக் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
மேலும்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய பெண்ணிற்கு கொரோனா தொற்று

Posted by - February 14, 2021
கொழும்பில் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்