இலங்கையில் மேலும் 2,325 பேருக்கு கொரோனா!!

Posted by - May 26, 2021
நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 325 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல்…
Read More

புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் பதவிபிரமாணம்

Posted by - May 26, 2021
புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்னம்  கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இலங்கையின் 48 ஆவது சட்டமா…
Read More

ரிஷாட் பதியுதீன் ஓர் அரசியல் கைதி: சி.ஐ.டி.யில் இருப்பது உயிருக்கு அச்சுறுத்தலாம்

Posted by - May 26, 2021
சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒரு அரசியல்…
Read More

20 ஆவது திருத்த சட்டமூல விவகாரம்: ஆதரித்து வாக்களித்த அ.இ.ம.கா உறுப்பினர்கள் இருவர் மீதும் விசாரணை

Posted by - May 26, 2021
20 ஆவது அரசியல் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகள்…
Read More

கொழும்பில் கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அம்பியுலன்ஸில் பிறந்த குழந்தை

Posted by - May 26, 2021
கொழும்பில் சுவசெரிய அம்பியுலன்ஸிற்குள் குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
Read More

புர்கா என்பது அரேபியக் கலாசாரம். முஸ்லிம் சமூகமே புர்கா அணிவதை நிறுத்த வேண்டும் – அலி சப்ரி

Posted by - May 26, 2021
புர்கா அணிவது அரேபியக் கலாசாரமெனத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம் சமூகமே இதனை சிந்தித்து புர்கா அணிவதை…
Read More

கடன்கள் மீதான நிவாரணத்தை ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்குமாறு மத்திய வங்கி அறிவிப்பு

Posted by - May 26, 2021
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மீதான நிவாரணத்தை ஆகஸ்ட் மாதம் இறுதி…
Read More

கொள்ளுப்பிட்டியில் தனியார் மருத்துவமனையிலிருந்து கொவிட் தொற்றாளர் தப்பியோட்டம்

Posted by - May 26, 2021
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொவிட் தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த…
Read More

வைத்தியர்கள் போல் பயணிக்க முற்பட்ட மூவருக்கு நேர்ந்த கதி!

Posted by - May 26, 2021
பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள துறையை முறைகேடாக பயன்படுத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருவாத்தோட்ட பொலிசாரினாலும்…
Read More

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குடும்பத்தவர்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட்ட விவகாரம் – விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்

Posted by - May 26, 2021
அரசாங்கத்தின் தடுப்பூசி கொள்கைக்கு மாறாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறவினர்களான பெருமளவு நபர்கள் எவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர் எனவும் அவர்…
Read More