அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

Posted by - November 16, 2021
அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ இன்று (16) இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
Read More

மரக்கறிகளின் விலைகள் இரு மடங்காக அதிகரிப்பு

Posted by - November 16, 2021
சந்தையில் மரக்கறிகளின் விலைகள் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சந்தையில்…
Read More

அடுத்தாண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான 3 ஆம் நாள் விவாதம் இன்று

Posted by - November 16, 2021
2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று (16) இடம்பெறவுள்ளது. இன்று (16)…
Read More

சமையல் எரி வாயு விநியோகம் இன்று முதல் வழமைக்கு

Posted by - November 16, 2021
நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம், இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என்று லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின்…
Read More

இன்று 512 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

Posted by - November 15, 2021
நாட்டில் மேலும் 512 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய,…
Read More

சுகாதார வழிகாட்டலில் அதிரடி திருத்தம்: நாளை முதல் 30 வரை அமுல்

Posted by - November 15, 2021
கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டல், திருத்தப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டல்கள் நாளை (16) முதல் அதிரடியாக அமுலாகும் என்று…
Read More

சகல வகுப்புகளும் அடுத்தவாரம் முதல் ஆரம்பம்

Posted by - November 15, 2021
நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, பாராளுமன்றத்தில் இன்று (15) அறிவித்தார்.
Read More

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

Posted by - November 15, 2021
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறைந்தது 50 நாட்களேனும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சர் உதய…
Read More

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - November 15, 2021
நுவரெலியா, பொகவந்தலாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரைப் பொகவந்தலாவைப் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். பொகவந்தலாவை…
Read More