சிகரெட்டுகளுடன் இருவர் கைது

Posted by - October 12, 2021
களனி – கோணவல – கொஹொல்வில வீதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 264,200 சிகரெட்டுகள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.…
Read More

ஆட்சியைத் தக்கவைக்க ராஜபக்ச அரசு முயற்சி! – ஜே.வி.பி.

Posted by - October 12, 2021
ராஜபக்ச அரசு தேர்தல் முறைமை மாற்றங்களின் ஊடாக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார…
Read More

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்-ஐ.தே.க. எச்சரிக்கை

Posted by - October 12, 2021
நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.…
Read More

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நாட்டில் பஞ்சம் ஏற்பட அனுமதிக்கப்படாது

Posted by - October 12, 2021
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நாட்டில் பஞ்சம் ஏற்பட  அனுமதிக்கப்படாது என, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உடனான கலந்துரையாடலின் போது, நிதி…
Read More

இந்திய இராணுவ தளபதி இலங்கையை வந்தடைந்தார்

Posted by - October 12, 2021
இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்து நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று (12) இலங்கையை வந்தடைந்தார்.
Read More

கடும் கோபம் கொண்டு திரும்பிச்சென்ற சுற்றுலாப் பயணி!

Posted by - October 12, 2021
இலங்கைக்கு வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் சிரமத்திற்குள்ளாகி திரும்பிச் சென்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு சுற்றுலாத்துறை…
Read More

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Posted by - October 12, 2021
தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை திருத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தனியார் துறை ஊழியர்கள்…
Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை

Posted by - October 12, 2021
கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலவெவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நபர்…
Read More