நிலையவள்

சீமெந்து விலை அதி­க­ரிப்­பினை அர­சாங்கம் ரத்து செய்ய வேண்டும்.!

Posted by - March 6, 2018
சீமெந்து விலை 30 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்கம் விடுத்­துள்ள கோரிக்­கை­யினை விரைந்து ரத்து செய்­யு­மாறு தேசிய நுகர்வோர் உரி­மைகளை பாது­காப்­ப­தற்­கான தேசிய இயக்­கத்தின் தலைவர் ரஞ்சித் விதா­னகே தெரி­வித்­துள்ளார். சீமெந்து விலை அதி­க­ரிப்பு தொடர்பில் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு அறி­வித்­துள்ளார்.…
மேலும்

திகனவுக்கு சென்றுள்ள குற்றப்புலனாய்வு குழு

Posted by - March 6, 2018
திகன பகுதிக்கு குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த குழு ஒன்றை பொலிஸ் மா அதிபர் அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இக்குழு இன்று (06) காலை திகன பகுதிக்கு சென்றுள்ளதாக பொலிஸ் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஐ.தே.க. பிரதமர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரா- வசந்த சேனாநாயக்க

Posted by - March 6, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட மாட்டாது என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க் கட்சி பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருமாக இருந்தால்,…
மேலும்

அம்பாறை-திகன சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களில் பொய்யான தகவல்- அரசாங்கம்

Posted by - March 6, 2018
அம்பாறை – திகன தெல்தெனிய சம்பவங்கள் தொடர்பில் சில சமூக இணையத்தளங்களில் மக்களைத் தவறாக வழிநடாத்தக் கூடிய  பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் இதனை மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி…
மேலும்

திகன சம்பவம் – தீயில் கருகி முஸ்லிம் இளைஞர் பலி

Posted by - March 6, 2018
கண்டி திகன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட வேளையில் தாய் தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றி விட்டு தப்பிக்க முடியாமல் வீட்டினுள் சிக்குண்ட நிலையில் குறித்த இளைஞன் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக…
மேலும்

அஹங்கமையில் வாகன விபத்து – தாயும் மகளும் பலி

Posted by - March 6, 2018
காலி, அஹங்கமையில் இடம்பெற்ற வாகன விபத்தில், 68 வயதுடைய தாயொருவரும் 32 வயதுடைய அவருடைய மகளும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இன்று (06) காலை 6 மணியளவில், கார் மற்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதிகொண்டதில்; விபத்து சம்பவித்துள்ளது. மேலும்…
மேலும்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை ; அம்பாறையில் ஹர்த்தால்

Posted by - March 6, 2018
முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் போன்ற பல முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பு இன்று இடம்பெற்று வருகிறது. இதனால் குறித்த பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்,…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி

Posted by - March 6, 2018
மோட்டார் சைக்கிளில் மோதி காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு சிலாபம் – கொழும்பு வீதியில் மெரவல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் 54 வயதான விக்கிரமசிங்க அப்புஹமிலாகே அருண என அடையாளம்…
மேலும்

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது

Posted by - March 6, 2018
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது. 1978 ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் கீழான நீதிமன்ற சட்டத்திருத்தத்திற்கான திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

ஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நகரபிதாக்களுடன் நடைபெற்ற சந்திப்பு

Posted by - March 6, 2018
ஆறாவது நாளாக யேர்மனிய எல்லையில் இருந்து விடுதலை வேண்டி மாவீரரின் துணையோடு தொடர்ந்த ஈருருளிப் பயணமானது 05.03.2018 அன்று மகளீரும் இணைந்து கொண்டு Saarbrücken மாநகர முதல்வரின் நிர்வாக பிரதிநிதியை சந்தித்தார்கள். இச் சந்திப்பில் எமது தார்மீக விடுதலையின் அவசியம் குறித்தும்…
மேலும்