சீமெந்து விலை அதிகரிப்பினை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்.!
சீமெந்து விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையினை விரைந்து ரத்து செய்யுமாறு தேசிய நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். சீமெந்து விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.…
மேலும்