கரிகாலன்

மே பதின்மூன்றாம் நாள் நினைவதில் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 13, 2020
மே பதின்மூன்றாம் நாள் நினைவதில் முள்ளிவாய்க்கால்! ******** எங்குதான் போனாலும் ஆண்டுபல ஆனாலும் முன்புபோல் வீரத்தில் புதியதோர் பலங்கொண்டு பெடிகள் மீட்பரெனும் பெரு நம்பிக்கையில் பெட்டிகள் படுக்கையோடு பெரும்பயணம் போனார்கள்! தண்ணீர் குடித்துத் தாகம் தணித்தங்கே பட்டிணி கிடந்தாலும் பெடியளைப் பேசாது…
மேலும்

மே பன்னிரெண்டாம் நாள் நினைவதில் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 12, 2020
மே பன்னிரெண்டாம் நாள் நினைவதில் முள்ளிவாய்க்கால்! ******** எட்டாத் தண்ணீரில் தத்தளிக்கும் உயிரொன்று முங்கியெழும் போதெல்லாம் கூப்பிடும் குரல்போல…. கொட்டும் குண்டுகள் குழியுள் எமைமூட அங்கிருந்து நாமெல்லாம் அழுது கேட்டோமே! ஐநா வருமென்றும் அமேரிக்கா புகுமென்றும் கையில் உயிரேந்திக் காத்திருந்த நாளும்…
மேலும்

முள்ளிவாய்க்கால் எப்போதும்….திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகள்:

Posted by - May 12, 2020
https://youtu.be/UtXuFvSPumg பாடல்: ரம்யா சிவா இசை அமைப்பு: இசைப்பிரியன் ஆடற்கலாலய அதிபரான ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகள்: செல்வி மதுஷா ரஞ்சித் செல்வி ராசிகா ரவிக்குமார் செல்வி சுஜானி குமரேஸ் செல்வி யனுசா உதயகுமார் திருமதி பிரவீனா கிரிசாந்த்…
மேலும்

மே பதினோராம் நாளதில் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 11, 2020
மே பதினோராம் நாளதில் முள்ளிவாய்க்கால்! ********** கண்ணெட்டும் தூரத்தில் கண்கெட்ட ராணுவம்.. துன்பத்தின் கணைகொண்டு துப்பாகி ரவைகொண்டும் எண்ணற்ற உறவுகளை எண்ணாது வதம் செய்ய… அண்ணனின் தம்பியர் ஆணைதனையேற்று அரணாக நின்று ஆற்றினர் அருஞ்செயல் பார்த்தோம்! முள்ளிவாய்க்கால் வரை வந்து இன்றும்…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவலைகள்!

Posted by - May 10, 2020
முள்ளிவாய்க்கால் நினைவலைகள்! ******* இலங்கை முப்படையினரும் உலக வல்லரசுகளும் இணைந்தனர்…. முள்ளிவாய்க்கால் கடற்கரை மணலில் மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர்…. அலறிஅடித்து அங்கும் இங்கும் அம்மா அம்மா ஐயோ ஐயோ என்று கூக்குரல் இட்டவர்களை கொன்றொழித்தனர்…. கொன்றொழித்தவர்களும் அன்று அதற்கு முண்டு கொடுத்தோரும்…
மேலும்

பொறுமையின் இலக்கணமாம் நான் போற்றுதயா வையமெல்லாம்.-லக்ஜன் யாழ்ப்பாணம்.

Posted by - May 10, 2020
பொறுமையின் இலக்கணமாம் நான் போற்றுதயா வையமெல்லாம் உண்மை தான் என் மடியில் தவழ்ந்து விளையாடிய பிஞ்சுக்குழந்தைகள் பஞ்சுடலெல்லாம் குண்டடி பட்டு குவிந்து கிடந்த போதும் பொறுமையாக தானே இருந்தேன் கருவறை கடந்து கன்னியராகி கணவாளன் கரம் பிடிக்கும் வரை நித்தமும் நிலவினில்…
மேலும்

மே பத்தாம் நாள் நினைவில் முள்ளிவாய்ககால்!

Posted by - May 10, 2020
மே பத்தாம் நாள் நினைவில் முள்ளிவாய்ககால்! ******* நிரந்தர நல் அமைதியென்று அயர்ந்துறங்கி இரவு பலதைக் கனவால் நிறைத்த மக்கள்…. இரக்கமற்ற அரக்கரின் இராட்சிய வதைப்பிலே துயரத்தில் உழன்று தம் உறக்கம் மறந்தனரே! அழகின் மனைகட்டி மகிழ்வோடு வாழ்ந்த மக்கள்… அழிவில்…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ராஜபக்ஷ கூட்டத்தில் நடந்தது என்ன?

Posted by - May 10, 2020
கூட்டத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: யாழ்ப்பாண அரசாங்க அதிபரை மாற்றி நட்பு அரசாங்க அதிபரை கொண்டுவருதல். சீன தூதவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பது. சர்வதேச விசாரணை உள்ளிட்ட தமிழர்களின் விஷயங்களில் வெளிநாட்டு ஈடுபாட்டை நிறுத்துவது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பதிலாக, உள்ளக…
மேலும்

யேர்மன் தலைநகர் பேர்லினில் “வேரோடும் துயரம் “

Posted by - May 9, 2020
முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012 ஆண்டு நடப்பட்ட ஆப்பிள் மரத்தை இன்றைய தினம் பேர்லின் வாழ் மக்கள் பார்வையிட்டனர். கொல்லப்பட்ட மக்களுக்கும் , ஈகம் செய்த…
மேலும்