நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிகளில் உள்ளது – ஜே வி பி

Posted by - June 26, 2016
நாட்டின் பொருளாதாரம் ஐந்துவிதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதான ஜே வி பி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின்…
Read More

எந்த ஒரு கட்சியினாலும் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற முடியாது – எச்சரிக்கிறார் நிமல்

Posted by - June 26, 2016
கட்சிகள் பிரிந்து சென்றால் எதிர்வரும் தேர்தல்களில் எந்த ஒரு கட்சியினாலும் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற முடியாமல் போகும் என…
Read More

நல்லாட்சி அரசாங்கம் பாரிய அளவில் கடன்களை பெற்றுள்ளது – மஹிந்த

Posted by - June 26, 2016
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் தமது நல்லிணக்க முயற்சிகளை…
Read More

மஹேந்திரன் தொடர்பில், கணக்காய்வாளர் அறிக்கை கோப் குழுவிடம் சமர்ப்பிப்பு

Posted by - June 26, 2016
சர்ச்சைக்குரிய திறைசேரி முறிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் தமது அறிக்கையை எதிர்வரும் 29ஆம் திகதியன்று கோப் குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளார். இதனையடுத்தே…
Read More

சலாவ சம்பவத்தில் சேதமடைந்த 492 வீடுகள் மக்களிடம் கையளிப்பு

Posted by - June 25, 2016
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பினால் சேதமடைந்த 492 வீடுகள் முற்றாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம்…
Read More

1132 அடி ஆளத்தில் உண்ணாவிரத போராட்டம்

Posted by - June 25, 2016
குருநாகல், கஹட்டகஹ காரீய சுரங்க பணியாளர்கள் 55 பேர், சுரங்கத்தின் 1132 அடி ஆளத்தில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நாளாந்த ஆபத்து…
Read More

சம்பந்தனைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

Posted by - June 25, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் நேற்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியதாகத் தகவல்கள்…
Read More

நிதியமைச்சருக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு

Posted by - June 25, 2016
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட…
Read More

பிரித்தானியாவின் பிரிவு சிறீலங்காவுக்கு பாதிப்பு

Posted by - June 25, 2016
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக உள்ள நிலையில் அந்த நாட்டுடன் புதிய பொருளாதார உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படும் என சிறீலங்காவின்…
Read More

ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் மருத்துவமனையில்

Posted by - June 25, 2016
மஹிந்த அணியினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின்போது காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.…
Read More