ஊழல் பேர்வழியாக இருந்தால் அதனை எதிர்ப்போம்

Posted by - June 27, 2016
மத்திய வங்கியின் ஆளுனர் யாராக இருந்தாலும் ஊழல் பேர்வழியாக இருந்தால் அதனை எதிர்ப்போம் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித…
Read More

கைதிகளின் விடுதலை அரசியல் வாதிகளின் அசமந்தப் போக்குகள்தான் காரணமா?

Posted by - June 27, 2016
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான நீண்டகாலக் கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு எட்டப்படாத தன்மைக்கு அரசியல் வாதிகளின் அசமந்தப் போக்…
Read More

வலி.வடக்கு மக்கள் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அமைதிப்பேரணி

Posted by - June 27, 2016
மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் அமைதிப்போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி…
Read More

இளைஞனின் உயிரை பறித்த செல்பி – மட்டக்களப்பில் சம்பவம்

Posted by - June 27, 2016
மட்டக்களப்பு, உன்னிச்சி குளத்தில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞனொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தனது நண்பர்கள் இருவருடன்…
Read More

காங்கேசன்துறை இராணுவ சோதனை சாவடி நீக்கம்

Posted by - June 27, 2016
சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயமாக காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் அண்மையில்…
Read More

கொள்ளையர்களை காட்டிக்கொடுத்த திருட்டு கைத்தொலைபேசி யாழில் சம்பவம்

Posted by - June 26, 2016
யாழ்.கொக்குவில் பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீடொன்றில் புகுந்து 21 ஆயிரம் ரூபாய் கைத்தொலைபேசி மற்றும் 46 ஆயிரம் ரூபாய்…
Read More

புதிய அரசியல் கட்சி அமைப்பது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டு நிலை

Posted by - June 26, 2016
புதிய அரசியல் கட்சி அமைப்பது குறித்து கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கும், முன்னாள் உள்ளுராட்சி மன்ற…
Read More

மவ்பிம பத்திரிகையின் உரிமையாளர் டிலான் அலஸ் சிங்கப்பூரில் கைது!

Posted by - June 26, 2016
மவ்பிம பத்திரிகையின் உரிமையாளர் டிரான் அலஸ் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி யு.எல். 308 இலக்க விமானத்தில் சிங்கப்பூர்…
Read More

வீடுகளை இழந்த அனைவருக்கும் இருப்பிடத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் இலக்கு – அமைச்சர் றிஸாட்

Posted by - June 26, 2016
யுத்தத்தினால் வீடுகளை இழந்து, இருப்பிடமின்றி வாழ்கின்ற அனைத்து  மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே  அரசாங்கத்தின் இலக்கு எனவும்,…
Read More

மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு ஆட்சிக்குவர இடமளிக்கப்படமாட்டாது – சம்பிக்க ரணவக்க

Posted by - June 26, 2016
எதிர்வரும் தேர்தல்களில் ஜாதிக ஹெல உறுமய கட்சியே ஆட்சியை தீர்மானிக்கும் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மீண்டும்…
Read More