எரிபொருள் நிரப்பு நிலைய கொள்ளை – மேலும் இருவர் கைது

Posted by - March 24, 2022
நாவல, நுகேகொட வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதாக கூறி அங்கிருந்த ஊழியர்களிடம் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன்…
Read More

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

Posted by - March 24, 2022
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில்…
Read More

ஒரு மில்லியன் சிலிண்டர்களை விநியோகிக்கவுள்ள லிற்றோ

Posted by - March 24, 2022
கெரவலப்பிட்டியவிலுள்ள தமது கொள்கலன் முனையத்தில் போதுமானளவு வீட்டுப்பாவனை திரவப் பெற்றோலிய சிலிண்டர்கள் இருப்பதாக லிற்றோ காஸ் தெரிவித்துள்ளது.
Read More

தேங்காய், தே.எண்ணெயின் விலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Posted by - March 24, 2022
தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு  முன்னர் தேங்காயின், தேங்காய் எண்ணெயின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என இராஜாங்க அமைச்சர்…
Read More

16 இந்தியர்கள் கைது

Posted by - March 24, 2022
இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நாட்டுக்கு அத்துமீறி நுழைந்து கடற்றொழில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் நேற்று(23) கைது…
Read More

பங்காளிக் கட்சிகளின் திடீர் தீர்மானம்

Posted by - March 24, 2022
அரசாங்கத்தின் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளனர்
Read More

நாட்டில் மேலும் 05 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

Posted by - March 23, 2022
நாட்டில் நேற்று  (22.03.2022) கொரோனா தொற்றால் மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில்…
Read More

காணி அபிவிருத்தி சட்டமூலம் விவசாயிகளுக்கு பாதகமானது

Posted by - March 23, 2022
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணி அபிவிருத்தி (திருத்தம்) சட்டமூலம், விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் சட்டமாக அமைந்துள்ளதாக, நாட்டின் பல…
Read More

லிட்ரோ நிறுவனம் சற்றுமுன் வௌியிட்ட அறிவிப்பு

Posted by - March 23, 2022
தற்போது கெரவலப்பிட்டி முனையத்தில் போதுமான அளவு சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் தலைவர் தெரிவித்துள்ளார். அடுத்த…
Read More