மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியாது – சம்பிக்க

Posted by - March 2, 2022
நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்து விட்டது. நாட்டில் டொலருமில்லை, ரூபாவுமில்லை. மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த முடியாது…
Read More

காணாமல்போனோரின் குடும்பங்கள் தொடர்பில் பச்செலட் விசேட அவதானம் – ரவினா ஷம்டசனி

Posted by - March 2, 2022
சிவில் சமூக இடைவெளியையும் சுயாதீனமானதும் அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்புக்களையும் உறுதிசெய்வதுடன் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக்கொண்டுவருவதன் ஊடாக மாத்திரமே இலங்கையினால்…
Read More

துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது

Posted by - March 2, 2022
பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை ஜயந்திரபு பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவரை கைதுசெய்து மின்னேரியா பொலிஸ்…
Read More

நாட்டை சோமாலியாவாக மாற்றாமல் இந்த அரசாங்கம் விடாது – ருவான் விஜேவர்தன

Posted by - March 2, 2022
நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு 500 மில்லியன் டொலராகக் குறைவடைந்துள்ளது. ஆனால் இவ்வாண்டில் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை…
Read More

பல்வேறு நீதிமன்றங்களால் பிடியணை பிறப்பிக்கப்பட்ட நபர் கைது

Posted by - March 2, 2022
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலியமுன வீதியில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நீதிமன்றங்களினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பல குற்றங்களுடன் தொடர்புடைய…
Read More

தற்போது இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை‍ மேலும் வீழ்ச்சியடையும் அபாயம்

Posted by - March 2, 2022
தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசல் இன்று கிடைக்காவிட்டால், தற்போது இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை‍ மேலும் வீழ்ச்சியடையும் என அகில இலங்கை…
Read More

சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தொழிற்சங்க நடவடிக்கையில்

Posted by - March 2, 2022
இன்றும் நாளையும் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும்…
Read More

பெற்றோல் இறக்குமதிக்கான ஒப்பந்தம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு

Posted by - March 1, 2022
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 8 மாதங்களுக்கு 1.8 மில்லியன் பெறுமதியான பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால…
Read More

பொதுமக்களிடம் தகவல் கோரும் மத்திய வங்கி!

Posted by - March 1, 2022
cenranசட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரியுள்ளது.…
Read More