தமிமீழத்திற்கு எதிரானவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிக்க முயற்சி – ராஜித

Posted by - April 22, 2021
தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.
Read More

கடுமையாக்கப்படும் தனிமைப்படுத்தல் நடைமுறை – மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - April 22, 2021
இலங்கையில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் பல முடிவுகளை அறிவித்துள்ளனர். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தலைமையில்…
Read More

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டது!

Posted by - April 22, 2021
பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.…
Read More

119 அவசர அழைப்பு இலக்கத்தை அநாவசியமாக பயன்படுத்த வேண்டாம்!

Posted by - April 22, 2021
அன்றாடம் இடம்பெறும் திடீர் விபத்துகள், அனர்த்தங்கள், பாரிய குற்றச்செயல்கள் தொடர்பில் துரிதமாக காவல்துறையினருக்கு அறிவிப்பதற்கு 2004 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட…
Read More

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் – 4 ஆவது நாள் விசாரணை!

Posted by - April 22, 2021
aaraaகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று…
Read More

பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்ய குழு நியமனம்

Posted by - April 22, 2021
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை…
Read More

எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை – இராணுவத்தளபதி!

Posted by - April 22, 2021
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமை காரணமாகவே இந்த…
Read More

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் -சுதத் சமரவீர

Posted by - April 22, 2021
பயணங்களை குறைத்துக்கொண்டு முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இந்த…
Read More

சில அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு!

Posted by - April 22, 2021
சில அரசியல் கட்சிகளை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(வியாழக்கிழமை) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கறிக்கைகளை கையளிக்காத நான்கு அரசியல் கட்சிகளுக்கே இவ்வாறு அழைப்பு…
Read More

யுத்தத்தால் உயிரிழந்தோருக்காகவும் பேராயர் தனது குரலை உயர்த்த வேண்டும்: சிறிதரன்

Posted by - April 22, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக ; குரல் எழுப்பிவரும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை யுத்தத்தால் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளுக்காகவும்…
Read More