மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது

Posted by - March 26, 2022
அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் விலைகள் மற்றும் சேவைகளின் விலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்துள்ளன.. இதனால் மக்களின் அடிப்படை…
Read More

காணி ஆதாரங்களை அழித்தொழிக்கும் சதி திட்டத்தை நிறுத்துங்கள்

Posted by - March 26, 2022
“கண்டி மாவட்ட தோட்ட மக்களின் காணி ஆதாரங்களை அழித்தொழிக்கும் சதி திட்டத்தை நிறுத்துங்கள்” என கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More

ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்!

Posted by - March 25, 2022
இலங்கை காவல்துறையின்  சிரேஸ்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் பலரின் ஊழல்களை அம்பலப்படுத்தி கட்டுரையொன்றை எழுதிய  பத்திரிகைகளின் ஆசிரியருக்கு கொலைமிரட்டல் விடுத்தமை புறக்கணிக்க…
Read More

இலங்கையில் உள்ள முன்னணி வங்கிகளின் டொலரின் விற்பனை விலை வெளியானது

Posted by - March 25, 2022
இலங்கை அனுமதிப் பெற்ற சில வணி வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 297 ரூபாயாக…
Read More

உயர் நீதிமன்றத்தில் ரஞ்சன் ஆஜர்

Posted by - March 25, 2022
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின்…
Read More

நாட்டில் மேலும் 02 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

Posted by - March 25, 2022
நாட்டில் நேற்று  (24.03.2022) கொரோனா தொற்றால் மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில்…
Read More

முன்ளாள் அமைச்சர் உட்பட நான்கு பேர் கைது!

Posted by - March 25, 2022
சட்டவிரோதமான முறையில் கஜமுத்துக்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள்…
Read More

யாழ்.நகர் பகுதியில் சைக்கிள் திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது!

Posted by - March 25, 2022
யாழ்.நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியை சேர்ந்த 27 வயதான…
Read More