நேற்றிரவு முதல் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டம்

Posted by - July 26, 2016
பாரிய காயமடைந்த   இராணுவத்தினர் சிலர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு  முன் நேற்று காலை முதல்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
Read More

50க்கும் மேற்பட்ட நாடுகளில் சமஷ்டி முறைமை உள்ளது

Posted by - July 26, 2016
சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி முறையை இலங்கையில் பசைபோட்டு ஒட்டமுடியாது. ஆனால் அதிகாரப் பகிர்வை, ஒரு நாட்டை பிளவுபடுத்தும் அலகாகக் கருத்துப்படக் கூறுவது…
Read More

நாமலுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு

Posted by - July 26, 2016
இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழு முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு ஆஜ­ரா­காது அதனை அவ­ம­தித்­தமை தொடர்பில் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்றஉறுப்­பினர் நாமல்…
Read More

2 மாத நிலுவையுடன் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க இணக்கம்

Posted by - July 26, 2016
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இடைக்­காலநிவா­ர­ண­மாக வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்யப்­பட்ட 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினைஇரண்டு மாதங்­க­ளுக்­கான நிலு­வை­யுடன் உட­ன­டி­யாக வழங்­கு­வ­தற்கு முத­லா­ளி­மார் சம்­மே­ளனம்…
Read More

மஹிந்த ராஜபக் ஷ எடுக்கும் எந்த முயற்சிகளாலும் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை தடுத்து விட முடியாது

Posted by - July 26, 2016
மஹிந்த ராஜபக் ஷ எடுக்கும் எந்த முயற்­சி­க­ளாலும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை தடுத்து விட முடி­யாது. அவரின் குந்­த­க­மான…
Read More

நிதி மோசடி தொடர்பானவர் 7 வருடங்களின் பின்னர் கைது

Posted by - July 26, 2016
செலிங்கோ நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்ட ஃபினன்ஸ் என்ட் கெரன்ட் நிறுவனத்தில் வைப்பிலப்பட்ட பெருந்தொகையான நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,…
Read More

இலங்கையுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் ஆலோசனை

Posted by - July 26, 2016
இலங்கையுடன் புதிய வர்த்தக உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள பாக்கிஸ்தான் ஆலோசனை தெரிவித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இதனை தெரிவித்துள்ளார். கென்யா…
Read More

கூட்டு எதிர்கட்சியின் இனவாத யாத்திரை – மனோ

Posted by - July 26, 2016
கூட்டு எதிரணியின் உத்தேச பாதயாத்திரை ஒரு இனவாத யாத்திரையாகவே கருதப்படுவதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான…
Read More

லொத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை

Posted by - July 26, 2016
தேசிய லொத்தர் சபையின் 23 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ட்டிருந்த, லொத்தர்…
Read More

வழக்குகளை நிவர்த்திப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - July 26, 2016
இந்தியாவில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை அந்த நாடு எவ்வாறு நிவர்த்தித்துக்கொள்கிறது என்ற அனுபவப்பகிரல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இது தொடர்பான சந்திப்பொன்று…
Read More