2020ஆம் ஆண்டு நாட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி நாமே – பாட்டளி

Posted by - August 7, 2016
2020ஆம் ஆண்டு நாட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி தம்மிடமே இருக்கும் என ஜாதிக ஹெல உறுமைய தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று…
Read More

அரசியலில் பெரும்பாலான மன நோயாளர்கள் – எரான் விக்ரமரத்ன

Posted by - August 7, 2016
அரசியலில் இன்று பெரும்பாலான மன நோயாளர்கள் இருப்பதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவிற்காக பாலம் ஒன்றை நிர்மாணிக்க போவதாக…
Read More

நேபாளத்தின் புதிய பிரதமருக்கு ரணில் வாழ்த்து

Posted by - August 7, 2016
நேபாளத்தின் புதிய பிரதமர் புஸ்ப கமல் தஹாலுக்கு (Pushpa Kamal Dahal) பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி…
Read More

மற்றுமொரு அமெரிக்க உயரதிகாரி இலங்கை வருகிறார்.

Posted by - August 7, 2016
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகம் தொடர்பான உதவி ராஜாங்க செயலாளர் சார்ள்ஸ் எச் ரிவ்கின் (Charles H.…
Read More

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான குற்றப்பணம் இரத்து செய்யப்பட்டுள்ளது!

Posted by - August 6, 2016
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக பல்வேறு காலகட்டங்களில் வட கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றிருந்தார்கள்.அவ்வாறு தமிழ்நாட்டில் அகதிகளாக…
Read More

கல்வி சார பணியார்களின் பிரச்சினைக்கு 24 மணிநேரத்தில் தீர்வு

Posted by - August 6, 2016
பல்கலைகழக கல்விச் சரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள் தீர்வுக்காண எதிர்ப்பார்துள்ளதாக உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான்லால்…
Read More

வருடாந்தம் 2500 வாய்ப்புற்று நோயாளர்கள்

Posted by - August 6, 2016
இலங்கையில் வருடாந்தம் 2 ஆயிரத்து 500 வாய்ப்புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்;சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள…
Read More

சில அமைச்சர்களிடம் விரைவில் விசாரணை

Posted by - August 6, 2016
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர் காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற…
Read More

ICRC யின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது

Posted by - August 6, 2016
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஐக்கியம்…
Read More

மஹிந்த ராஜபக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் – டலஸ் அழப்பெரும

Posted by - August 6, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More