தென்னவள்

தடுப்பூசி போட்டால் வீட்டுமனை பட்டா இலவசம்

Posted by - September 20, 2021
தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு 4 பேருக்கும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கோவேக்சினை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்குமா?

Posted by - September 20, 2021
அங்கீகாரத்தை பெறுவதற்காக கோவேக்சினை தயாரித்த பாரத் பயோடெக் என்ற ஐதராபாத் நிறுவனம், கோவேக்சின் பற்றிய அனைத்து தகவல்களையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும்

லொஹான் ரத்வத்தவின் அனைத்து அமைச்சுப் பொறுப்புக்களும் பறிக்கப்பட வேண்டும்!

Posted by - September 20, 2021
அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதற்கு தகுதியற்ற முறையில் செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் அனைத்து அமைச்சுப் பொறுப்புக்களும் பறிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

எப்படி திறக்கப்பட்டன? ஏன் திறக்கப்பட்டன?

Posted by - September 20, 2021
நாடுபூராகவும் உள்ள மதுபானசாலைகள் யாவும் அரசாங்கத்தின் அனுமதியின் பின்னரே திறக்கப்பட்டன என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அனுமதியின்றி மதுபானசாலைகளை திறக்க முடியாது என்றும் தெரிவித்த அவர், அரசாங்கத்திடமிருந்து ஏதோவொரு வகையில் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரே நாடுபூராகவுமுள்ள உரிமம் பெற்ற…
மேலும்

குளத்திலிருந்து இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன!

Posted by - September 20, 2021
வட்டவளை, லொனாட் பாற்பண்ணைக்கு அருகில் இருக்கும் குளத்திலிருந்து இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை நீராட சென்றிருந்த இருவருமே இவ்வாறு இன்றுக்காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். முதலாவது சடலம் காலை 6.10க்கும் இரண்டாவது சடலம் 7 மணிக்கும் மீட்கப்பட்டுள்ளது. இருவரில்…
மேலும்

யாழ். சிறையில் 34 பேருக்கு கொரோனா

Posted by - September 20, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்காரவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் (சி.ஐ.டி) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்ற 35 பேர் கைது

Posted by - September 20, 2021
யாழ்ப்பாணத்தில் இரு பிறந்தநாள் நிகழ்வுகளில் பங்கேற்ற 35 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலியில் பிரபல ஹோட்டல் ஒன்றிலும், ஓட்டுமடத்தில் வீடு ஒன்றிலும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் காவல் துறைக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
மேலும்

அரியாலையில் காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக்கொன்ற மனைவி!

Posted by - September 20, 2021
தகாத உறவால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து காதலனுடன் சேரந்து மனைவி திருகுவளையால் கணவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் யாழ்ப்பாணம், அரியாலை – பூம்புகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

தியாகப் பயணம் – திலீபனின் சத்தியவேள்வி -ஆறாம் நாள்

Posted by - September 20, 2021
ஆறாம் நாள் – 20.09.1987 அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து…
மேலும்

திமுக- அதிமுக வேட்பாளர்கள் தேர்வு: ஓரிரு நாளில் பட்டியல் வெளியாகிறது

Posted by - September 20, 2021
காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் போட்டியிட விரும்பும் இடங்களை பட்டியலிட்டு தி.மு.க. மாவட்டச் செயலாளர்களிடம் கொடுத்துள்ளனர்.
மேலும்