நிலையவள்

அலோசியஸ், கசுன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - August 2, 2018
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் இருவரையும் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…
மேலும்

ஆட்சிக் கவிழ்ப்பு போராட்டம் ஆரம்பம் – விமல்

Posted by - August 2, 2018
தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான, ஆட்சிக் கவிழ்ப்பு போராட்டம் தற்போது கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் “ஜன பல சேனா” என பெயரில் இந்த போராட்ட​த்தை…
மேலும்

சூழல் மாசடையாத வாகனப் பாவனையை நோக்கி இலங்கை நகர்கின்றது – ரிஷாட்

Posted by - August 2, 2018
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத முறையில் வாகன உற்பத்தி மற்றும் வாகனப் பாவனை (Green Vehicle) ஆகியவற்றை எதிர்வரும் காலங்களில் ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாகனத்துறை சார்ந்தோர் தயாராக வேண்டியதன் அவசியத்தை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். கைத்தொழில்…
மேலும்

ஊடக சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தாதீர்- மைத்திரிபால சிறிசேன

Posted by - August 2, 2018
ஊடக சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி மற்ற மனிதர்களது ஆடைகளைக் களைய முயற்சிக்கும் ஊடக நிறுவனங்கள் வழங்கப்பட்ட சுதந்திர ஆடையைக் கழற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த நாட்டில் வழங்கப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பதில் சில ஊடக…
மேலும்

அரசாங்கத்திடம் வரி அறவிடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை-மஹிந்த

Posted by - August 2, 2018
அரசாங்கத்திற்கு வரி அறவிடுவதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். கடவத்தை மேல் பியன்வல ஶ்ரீ சோமவர்தன விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறினார். தற்போதைய…
மேலும்

குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதே நோக்கம்-கோட்டாபய

Posted by - August 2, 2018
கொழும்பு நகரத்தில் வசிக்கின்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே தனது நோக்கமாக இருந்தது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். சேரி வீடுகளை நீக்கிவிட்டு கொழும்பு நகரத்தை முன்னுதாரணமிக்க நகரமாக மாற்றியமைப்பது…
மேலும்

கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் விரைவில் நடாத்தப்படும் – பைஸர்

Posted by - August 2, 2018
சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு வாக்களித்தவாறு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத்…
மேலும்

நாளை வேலை நிறுத்தம் உறுதி – வைத்தியர் சங்கம் அறிவிப்பு

Posted by - August 2, 2018
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் நாளை (03) காலை 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வேலைநிறுத்தம் மேற்கொள்வதற்கான 10 காரணங்கள் தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மீண்டும்…
மேலும்

சம்பள அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – ஆனந்த குமாரசிறி

Posted by - August 2, 2018
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனப் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு ஒப்பீட்டளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டிய முறை தொடர்பில்…
மேலும்

SLMC தலைவர் இராஜினாமா

Posted by - August 2, 2018
இலங்கை மருத்துவ சபையின் [Sri Lanka Medical Council (SLMC)] தலைவராக இருந்த பேராசிரியர் கொல்வின் குணரத்தன குறித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமா கடிதத்தை கடந்த ஜூலை 31ம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்