தென்னவள்

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம்.-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - November 13, 2021
மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பையும் கோருவதாக வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணி நவம்பர் 21-27 திகதிவரை நினைவிருத்தும்வகையிலும், வடக்குக் கிழக்குத் தழிழர் தாயகமெங்கும் நவம்பர் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணியொலி எழுப்பி…
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அமெரிக்காவிற்கு விஜயம்

Posted by - November 13, 2021
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு ஒன்று இன் றையதினம் அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது.
மேலும்

2022 பட்ஜெட் விருந்துபசாரத்தில்

Posted by - November 12, 2021
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம், நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷவினால், பாராளுமன்றத்தில் நேற்று (12) சமர்பிக்கப்பட்டது. அதன்பின்னர், நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்.  
மேலும்

8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு நியமனம்

Posted by - November 12, 2021
முத்துராஜவல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 இளம் சட்டத்தரணிகள் நீதிபதிகளாகத் தெரிவு!

Posted by - November 12, 2021
எதிர்வரும் 15.11.2021 தொடக்கம் இலங்கை நீதிச் சேவையில் நீதிபதிகளாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் தெரிவாகியுள்ளனர். ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், தர்மலிங்கம் பிரதீபன், தேஷெபா ராஜ், சுபாஷினி தேவராஜா மற்றும் நிரஞ்சனி முரளிதரன் ஆகியோரே இவ்வாறு தெரிவாகியுள்ளனர்.
மேலும்

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு

Posted by - November 12, 2021
யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்குத் தேவையான குருதியை வழங்க முடியவில்லை என அவ்வைத்தியசாலையின் இரத்த வங்கி அறிவித்துள்ளது.
மேலும்

மட்டு.வில் பொலிஸ் காவலில் மரணித்த விதுஷனின் உடலில் அடிகாயங்கள்!

Posted by - November 12, 2021
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் மர்மமான முறையில் மரணமடைந்த விதுஷனின் உடலில் அடிகாயங்கள் காணப்படுகின்றமையும் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான தடயங்களும் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியரால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது என சட்டத்தரணி சுகாஸ் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மேலும்

ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்கத் தீர்மானம் – ஞானசார தேரர்

Posted by - November 12, 2021
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ளதாக அந்த செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
மேலும்

வூஹான் கரோனா நிலவரத்தை ஆவணப்படுத்திய சீன பத்திரிகையாளர் உயிருக்குப் போராட்டம்

Posted by - November 12, 2021
வூஹான் கரோனா நிலவரத்தை ஆவணப்படுத்திய சீன பத்திரிகையாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வாட்ஸ்அப், இன்ஸ்டா, மெசன்ஜர் செயலிகளில் மெட்டா பிராண்டிங்

Posted by - November 12, 2021
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் போன்ற பேஸ்புக் நிறுவன செயலிகளில் மெட்டா பிராண்டிங் அமலுக்கு வந்தது.
மேலும்