2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார்

Posted by - October 4, 2016
கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார்…
Read More

நீதிமன்றத்தை ஏமாற்றிய யோஷித! ஆதாரத்துடன் சிக்கினார்

Posted by - October 4, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச போலி தகவல்களை சமர்ப்பித்து, நாட்டின் நீதிமன்றத்தை கடுமையாக ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
Read More

துணுக்காய் பிரதேச முன்னாள் போராளிகளை சந்தித்தார் அமைச்சர் டெனிஸ்வரன் (படங்கள் இணைப்பு)

Posted by - October 3, 2016
துணுக்காய் பிரதேசத்தில் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் அறிந்திராத நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடினார் அமைச்சர் டெனிஸ்வரன். குறித்த…
Read More

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும்-ரணில்

Posted by - October 3, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பாதீட்டில், புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.   இலங்கை…
Read More

நான் ஆட்சியிலிருந்திருந்தால் எழுக தமிழ் நடந்திருக்காது-மஹிந்த

Posted by - October 3, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் இனவாதத்தைத் தூண்டும் வகையில் நடந்துகொள்வதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   தமிழ் மக்கள்…
Read More

கூட்டுறவு தேர்தல் என்பது நாட்டு மக்களின் தேர்தல் அல்ல- அர்ஜூன ரணதுங்க

Posted by - October 3, 2016
கூட்டுறவு தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் நிலைப்பாட்டினை தீர்மானிக்க இயலாதென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்…
Read More

இந்தியாவின் பாரமுல்லா இராணுவ முகாம் மீது தாக்குதல்-ஒருவர் பலி

Posted by - October 3, 2016
இந்தியாவின் பாரமுல்லா இராணுவ முகாம் மீது இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அண்மைக்காலமாக இந்தியா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்துள்ளது.  …
Read More

வடக்கு மாகாண முதலமைச்சரின் எழுக தமிழ் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்(படங்கள்)

Posted by - October 3, 2016
வடக்கு மாகாண முதலமைச்சரின் எழுக தமிழ் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.   வடக்கில் தொடரும்…
Read More

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது-இந்திய மத்திய அரசு

Posted by - October 3, 2016
இந்திய உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று இந்திய மத்திய அரசு…
Read More

தேசிய அரசாங்கத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

Posted by - October 3, 2016
தேசிய அரசாங்கம் சட்ட விரோதமானது என்று தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த மனு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது.…
Read More