பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இம்மாதம் 30…
இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்காவின் ரகசிய டயரி, கைத்துப்பாக்கி எங்கே என்று, அவரது கூட்டாளிகளிடம் சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவிசாவளை பிரதான பேருந்து நிலையத்தில் பெண்ணொருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் செல்ல முயற்சித்த இராணுவ சார்ஜன்ட் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
தெற்கில் கொல்லப்பட்ட பிரேமவதி மனப்போி முதல் வடக்கின் இசைப்பிரியா வரையிலானவா்களின் நிலைமைக்கு நேற்று சந்தஹிரு செய நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சான்றாக அமைக்கின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாாி விஜயரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.