தென்னவள்

பாலியல் பிரச்சினைகளை துணிச்சலுடன் சொல்லுங்கள்: பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

Posted by - November 26, 2021
தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான மாணவர் உதவி எண் குறித்த விழிப்புணர்வுச் செய்தி வரும் கல்வியாண்டிலிருந்து அச்சிடப்பட்டு வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும்

வரலாறு காணாத வகையில் கொட்டித்தீர்த்த கனமழை- தூத்துக்குடியில் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Posted by - November 26, 2021
கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள கண்மாய் நிரம்பி மழைநீர் ஊருக்குள் புகுந்ததால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
மேலும்

3 நாடுகளில் அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனா – பயணிகளை கண்காணிக்க இந்தியா உத்தரவு

Posted by - November 26, 2021
அதிக வீரியம் கொண்ட புதிய வகை வைரசுக்கு கிரேக்க பெயர் சூட்டப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும்

சுவீடன்: முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றவர் சில மணி நேரத்தில் ராஜினாமா

Posted by - November 26, 2021
சுவீடன் நாடு தனது முதல் பெண் பிரதமரை பெற்றதை கொண்டாடுவதற்கு முன்பே அவரது பதவி விலகல், அந்த நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.சுவீடன் நாட்டில் ஸ்டீபன் லேப்வென் என்பவர் பிரதமர் பதவி வகித்து வந்தார். அவர் சமீபத்தில் திடீரென பதவியை…
மேலும்

ஐரோப்பாவில் பெருகும் கொரோனா: உலக சுகாதார அமைப்பு கவலை

Posted by - November 26, 2021
ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கை, இறப்புகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக சுகாதார அமைப்புகள் பலவும் சிரமப்பட தொடங்குகின்றன.
மேலும்

ஜெர்மனியில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியது

Posted by - November 26, 2021
ஐரோப்பாவில் ரஷியா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சைத் தொடர்ந்து கொரோனாவால் 1 லட்சம் பலியைக் கடந்த 5-வது நாடு என்ற பெயரை ஜெர்மனி பெற்றுள்ளது.
மேலும்

தடை உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு

Posted by - November 26, 2021
மாவீரர் தின நிகழ்வுகளுக்கு, கிளிநொச்சி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த தடை உத்தரவுக்கு எதிராக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்

Posted by - November 26, 2021
தீர்வு கிடைக்கும் வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்  இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
மேலும்

ஶ்ரீ லங்கன் விமான சேவை விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - November 26, 2021
கொவிட் தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.
மேலும்

யுகதனவி வழக்கு – ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

Posted by - November 26, 2021
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவையில் மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் எரிவாயு விநியோக ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய அடிப்படை உரிமை மனுக்களை…
மேலும்