கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி எதிர்ப்பு மருந்தாக இருந்து வரும் நிலையில், பைசர் நிறுவனம் மாத்திரை கண்டுபிடித்து, அமெரிக்காவுக்கு விற்பனை செய்ய இருக்கிறது.
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய பருவமழை பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என இந்தியாவின் நிரந்தர குழு ஆலோசகர் காஜல் பட் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் 300 பேரை அனுமதிக்கலாம் என்றும், கிரிவலத்திற்கு உள்ளூரை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் வெளியூரை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.