காட்டு பகுதியில் முள்ளிக்குள மக்களுக்கு வீட்டுத் திட்டம்

Posted by - July 27, 2016
மன்னார் – முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்கள் தற்காலிகமாக வசிக்கும் மலைக்காடு காட்டு பிரதேசத்தில் நிரந்தர வீட்டுத்திட்டத்தை அமைத்து  நிரந்தரமாக…
Read More

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – முல்லைத்தீவு முஸ்லிம்

Posted by - July 26, 2016
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்காலில் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டுமென…
Read More

இரணைமடுக்குள அபிவிருத்தித் திட்டத்தின் வேலை முன்னேற்றக் கலந்துரையாடல்

Posted by - July 26, 2016
இரணைமடுக்குள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்   கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்  திட்டம்  மற்றும் இரணைமடு    அணைக்கட்டு  வேலைத்திட்டம்   ஆகியவற்றின்  வேலை   முன்னேற்றங்கள்  …
Read More

அரசியல்வாதிகள் மத்தியில் துப்பாக்கிக் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது – நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை

Posted by - July 26, 2016
கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாகாண சபை தேர்தல் பரப்புரையின்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு…
Read More

வடமாகாணம் – வடமத்திய மாகாணங்களுக்கு இடையிலான நீர்விநியோக திட்டமானது, சிங்கள மக்களை தமிழர் நிலங்களில் குடியேற்றும் செயற்றிட்டமாக அமையகூடாது – சி.வி விக்னேஸ்வரன்

Posted by - July 26, 2016
வடமாகாணம்- வடமத்திய மாகாணம் இடையில் ஜப்பான் நாட்டின் ஜய்க்கா நிறுவனத்தின் நிதி மற்றும் தொழில் நுட்ப உதவியுடன் மகாவலி அதிகாரசபையினால்…
Read More

செங்கலடி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது – உ.உதயசிறிதர்

Posted by - July 26, 2016
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தேசிய நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையினரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர்…
Read More

பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்- நீதிபதி இளஞ்செழியன்

Posted by - July 26, 2016
பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை, பாலியல் வன்புணர்வு புரிபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமென, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச்…
Read More

அமெரிக்க இராணுவ உயர்கல்வி மாணவர்கள் முல்லைத்தீவு பயணம்!

Posted by - July 26, 2016
அமெரிக்க இராணுவக் கல்லூரி மாணவர்கள் போர் நிறைவடைந்தபின்னர் அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பாக ஆராய்ச்சி நடாத்துவதற்காக முல்லைத்தீவுக்கு நேற்றைய…
Read More

கே.பி.க்கு வெளிநாடு செல்ல தடை

Posted by - July 26, 2016
விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கான வெளிநாட்டு பயணத் தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு…
Read More

மரணத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற காரினை பொலிஸார் கைப்பற்றினர்

Posted by - July 26, 2016
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வயோதிபர் ஒருவரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி, மரணத்தை ஏற்படுத்தி  விட்டு தப்பிச்சென்ற…
Read More