யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - November 16, 2016
யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார ஊழியர்கள் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக்கழிவுகள் அகற்றும் நடவடிக்கைகளை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். நேற்று மாலை…
Read More

மட்டக்களப்பு இரட்டைக்கொலை-சந்தேகநபர்களக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - November 16, 2016
மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைக்கொலை தொடர்பான சந்தேக நபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.…
Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை-சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல்…
Read More

நல்லாட்சி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும்-ஜனாதிபதி

Posted by - November 16, 2016
நல்லாட்சி அரசாங்கமானது வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாங்கம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…
Read More

றக்பி வீரர் கொலை-சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - November 16, 2016
றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று…
Read More

நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மைத்திரி

Posted by - November 16, 2016
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.
Read More

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில கருத்துக்களை கேட்டு இறுதியில் நாங்கள் அழிந்து விட்டோம் – ஷிரந்தி ராஜபக்ச

Posted by - November 16, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு பிரதானமாக செயற்பட்டவர்கள் குறித்து, அவரின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தகவல் வெளியிட்டுள்ளார்.
Read More

சிறீலங்காவில் ஆட்சி மாறினாலும் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன!

Posted by - November 16, 2016
சிறீலங்காவில் கடந்த ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், இன்னமும் அங்கே வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்கின்றன என சித்திரவதைகளுக்கு எதிரான…
Read More

கட்டுநாயக்கவில் சீனப் பிரஜைகள் கைது

Posted by - November 16, 2016
சீனாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட் பெக்கெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் நால்வரை, கட்டுநாயக்க…
Read More