வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை

Posted by - September 13, 2016
நேற்றையதினம் திருகோணமலை கன்னியா பகுதியில் மாலை நேர வகுப்பிற்குச் சென்ற இரு சிறுவர்களைக் காணவில்லை என பெற்றோர்கள், உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு…
Read More

விபத்து- தாய் பலி மகன் படுகாயம்

Posted by - September 13, 2016
இன்று காலை மாங்குளம் மூன்றுமுறிப்புச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் (வயது-15)…
Read More

வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து ; இளைஞன் பலி

Posted by - September 13, 2016
இன்று காலை  மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம்…
Read More

தொப்பிக்கல பகுதியில் தேக்குமரக் குற்றிகளுடன் நான்கு பேர் கைது

Posted by - September 13, 2016
தொப்பிக்கல பகுதியை அண்மித்த அரச வனப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்குமரக் குற்றிகளுடன் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மரக்குற்றிகளை…
Read More

இரணைமடுக்குளத்திற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் விஜயம் (காணொளி)

Posted by - September 12, 2016
கிளிநொச்சி  இரணைமடுக்குளத்திற்கு விஜயம் செய்த வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் குளத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன், அதன் நிலைமைகள்…
Read More

உடுவில் மகளிர் கல்லூரி பெற்றோர் சங்கத்தினருக்கும், நிர்வாகத்தினருக்குமிடையில் சந்திப்பு (காணொளி)

Posted by - September 12, 2016
யாழ்ப்பாணம்  உடுவில் மகளிர் கல்லூரி விடயம் தொடர்பில், பெற்றோர் சங்கத்தினர் தென்னிந்திய  திருச்சபையின் ஆயரை  இன்று மதியம் சந்தித்துள்ளனர். நேற்றையதினம்…
Read More

வலி வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன

Posted by - September 12, 2016
மீள்குடியேற்ற  அமைச்சினால்,  வலிகாமம்  வடக்கு  மக்களின்  காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில்,…
Read More

யாழில் இராணுவமும் குறைக்கப்படமாட்டாது காணிகளும் விடுவிக்கப்படமாட்டாது-தளபதி மகேஸ் சேனநாயக்க

Posted by - September 12, 2016
யாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்பதுடன்…
Read More

யாழில் விவசாய கிணறுகள் புனரமைப்பு

Posted by - September 12, 2016
வடமாகாண விவசாய அமைச்சால் யாழ். குடாநாட்டில் சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வு வடக்கு…
Read More