படகு விபத்து

Posted by - November 29, 2016
காலி – அம்பலங்கொட கடற்பரப்பில் கடற்றொழில் படகு ஒன்று அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது. காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனைத்…
Read More

பெசிலாலேயே நெருக்கடி – டிலான் கூறுகிறார்.

Posted by - November 29, 2016
பெசில் ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் காரணமாகவே ராஜபக்ஷ குடும்பத்தார் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகி இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ளது. ராஜாங்க அமைச்சர் டிலான்…
Read More

இலங்கையை லாபமீட்டும் நாடாக மாற்ற நடவடிக்கை – ரணில்

Posted by - November 29, 2016
நாட்டை அதிக லாபமீட்டும் நாடாக மாற்றும் இலக்கை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
Read More

யேமனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்

Posted by - November 29, 2016
உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யேமன் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்த்தக கப்பலின் 9 இலங்கை அதிகாரிகளை விரைவில் நாட்டுக்கு அழைத்துவருமாறு…
Read More

கூட்டுப் பயிற்சிக்கு ஒப்பந்தம் இலங்கை இந்தியா ஒப்பந்தம்

Posted by - November 29, 2016
இலங்கை கடலோரப் படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில், இந்திய கடலோரப் படையினர் கைச்சாத்திடவுள்ளனர். அடுத்த ஆண்டு…
Read More

ஐ.எஸ். குறித்து அமெரிக்கா கவலை

Posted by - November 29, 2016
இந்தோ-பசுவிக் பிராந்தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நேற்று ஆரம்பமான காலி பேச்சுவார்த்தையில் உரையாற்றிய அமெரிக்காவின் பசுபிக்…
Read More

வாய்ப்பேச்சின் வீரரே சிவாஜிலிங்கம் – மனோ கணேசன்

Posted by - November 29, 2016
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றாலும், இவரது கருத்துகள் தவறாக வழிநடத்திவிடக்கூடாது என்பதால் என்மீது சுமத்தப்பட்ட…
Read More

சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது சிறீலங்கா!

Posted by - November 29, 2016
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றைப் புனரமைப்புச் செய்வதற்கு சீன அரசாங்கத்தின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சிறீலங்கா…
Read More

இந்தியாவினதும், சீனாவினதும் உதவி தேவைப்படுகிறது – சிறீலங்கா

Posted by - November 29, 2016
நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவினதும், சீனாவினதும் உதவி தேவைப்படுவதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
Read More