பெசில் ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் காரணமாகவே ராஜபக்ஷ குடும்பத்தார் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகி இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ளது. ராஜாங்க அமைச்சர் டிலான்…
நாட்டை அதிக லாபமீட்டும் நாடாக மாற்றும் இலக்கை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யேமன் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்த்தக கப்பலின் 9 இலங்கை அதிகாரிகளை விரைவில் நாட்டுக்கு அழைத்துவருமாறு…
இந்தோ-பசுவிக் பிராந்தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நேற்று ஆரம்பமான காலி பேச்சுவார்த்தையில் உரையாற்றிய அமெரிக்காவின் பசுபிக்…
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றாலும், இவரது கருத்துகள் தவறாக வழிநடத்திவிடக்கூடாது என்பதால் என்மீது சுமத்தப்பட்ட…
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றைப் புனரமைப்புச் செய்வதற்கு சீன அரசாங்கத்தின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சிறீலங்கா…