சமர்வீரன்

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள்- வடமாநிலம் 9.9.2023

Posted by - September 11, 2023
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் நிறைவாகக் கடந்த 09.09.2023 சனிக்கிழமை அன்று வடமாநிலத்தில் அமைந்துள்ள ஒஸ்னாபுறுக் (Osnabrück) எனும் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின்…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 12ஆம் நாள்.

Posted by - September 11, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இன்று காலை (11.09.2023) எக்ஸ்ரைம் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் ,எக்ஸ்ரைம் மாநகரத்தில் சந்திப்பினை நிறைவுசெய்துகொண்டு,தொடர்ந்தும் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்றைய நாளில் வென்பேல்ட், செலஸ்ரா,கொல்மா…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 10ஆம் நாள்.

Posted by - September 10, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இன்று காலை (09.09.2023)அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் பிரான்சு எல்லையிலிருந்து ஆரம்பித்து கம்சயிம்,லா வன்சனு நகரசபையில் சந்திப்பினை மேற்கொண்டதோடு தொடரும் தமிழின அழிப்பு…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 9ஆம் நாள்.

Posted by - September 8, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் நாட்டினைக் கடந்து யேர்மனி நாட்டினூடாக பயணத்தை மேற்கொண்டு,டில்லிங்கன்,சார்புறூக்கன் நகரங்களைக் கடந்து லண்டோ மாநகரில் நிறைபெற்றிருந்தது. இன்று காலை (08.09.2023)அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் லண்டோ நகரசபையில் சந்திப்பினை மேற்கொண்டதோடு,தொடரும் தமிழின அழிப்பு…
மேலும்

யேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்தது ஐ.நா.நோக்கிய ஈருளிப்பயணம்-8ஆம் நாள்.

Posted by - September 7, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்த மனித நேய ஈருருளிப்பயணம், இன்று யேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்தது. தொடர்ந்து லன்டோவ் நகரம்நோக்கிப் பணயிக்கின்றது. தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 8ஆம் நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 7நாள்.

Posted by - September 6, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை பெல்சியம் (06.09.2023) ஆர்லொன் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகி, ஆர்லொன் நகரசபையில் சந்திப்பு நடைபெற்றதோடு தொடரும் தமிழின அழிப்பு சார்ந்த மனு கையளிப்பும் நடைபெற்றது.தொடர்ந்தும் அறவழிப்போராட்ட செயற்பாட்டாளர்கள்…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 6ம்நாள்

Posted by - September 6, 2023
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை (06.09.2023) ஆர்லொன் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகி, ஆர்லொன் நகரசபையில் சந்திப்பு நடைபெற்றதோடு தொடரும் தமிழின அழிப்பு சார்ந்த மனு கையளிப்பும் நடைபெற்றது.தொடர்ந்தும்…
மேலும்

தமிழர் விளையாட்டு விழா- நெதர்லாந்து- 2.9.2023

Posted by - September 5, 2023
நெதர்லாந்தில் நெதர்லாந்துத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், நெதர்லாந்துத் தமிழர் விளையாட்டு ஒன்றியமும் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா. 02-09-2023 சனி அன்று Utrecht Nieuwegein என்னுமிடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 09.30 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு, தேசியக் கொடிகள்…
மேலும்

துன்னாலை சதா சகாய மாதா கொடியேற்றம்!

Posted by - September 5, 2023
யாழ் கரவெட்டி துன்னாலை சதா சகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆலய பிரார்த்தனையினைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்று கிழமை 03ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது பங்குத்தந்தை சாள்ஸ் ஜஸ்டின் அவர்களின் தலைமையில் கொடியேற்றம் நிகழ்வுகள் இடம்பெற்றது,…
மேலும்