யேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியை திருமதி சஞ்சியா ராமராஜ் அவர்களின் மாணவி ரம்சியா ராமராஜ் அவர்களின் நடனாஞ்சலி.

Posted by - May 16, 2021
யேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியை திருமதி சஞ்சியா ராமராஜ் அவர்களின் மாணவி ரம்சியா ராமராஜ் அவர்களின் நடனாஞ்சலி. இறுவட்டு அனல்…
Read More

யேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியர்கள் யனுசா பிரதீப், லாவன்னியா நிரோசன் ஆகியோரின் மாணவிகளின் நடனாஞ்சலி.

Posted by - May 16, 2021
இறுவட்டு:- அனல் வீசிய கரையோரம் பாடல்வரிகள்:- தமிழ்ப்பிரியன் இசை:- இரா சேகர் பாடகர்:- மாதுளானி அபிநயம்:- யேர்மன் கலைபண்பாட்டுக் கழக…
Read More

உயிர் பிரியும் நேரம் கதறிய ஓசைகள்..அனல் வீசிய கரையோரம்.-இறுவட்டு, நடனம்-செல்வி. டிஜானி ஜெகதீஸ்வரன்.

Posted by - May 14, 2021
உயிர் பிரியும் நேரம் கதறிய ஓசைகள்……. இறுவட்டு:- அனல் வீசிய கரையோரம். பாடல் வரிகள்:- வன்னியூர் கிறுக்கன். இசையமைப்பு:- எஸ்…
Read More

மன்னவரே மன்னவரே மாதவச் செல்வங்களே அன்னையரே தந்தையரே தோழியரே தோழர்களே முள்ளிவாய்க்காலில் மூச்சிளந்த பாலகரே…

Posted by - May 14, 2021
நடனம்:- லண்டவ் தமிழாலய மாணவிகள் செல்வி. சாமினி நகுலேஸ்வரன் செல்வி. அபினயா மோகனதாஸ் ஒருங்கிணைப்பு:- ஆசிரியை திருமதி சாந்தினி குலேந்திரராஜா…
Read More

ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவ மாணவிகள்.

Posted by - May 10, 2021
இறுவட்டு அனல் வீசிய கரையோரம் கவியாக்கம்- தமிழ்ப்பிரியன் இசை- முகிலரசன் பாடகர்- வர்ணராமேஸ்வரன் அபினயம். ஆடற்கலாலய ஆசிரயையும், அதிமருமான ஆடற்கலைமணி…
Read More

முள்ளிவாய்க்கால் போயிருந்தேன் அந்த முல்லைத்தீவையும் மோதிவந்தேன் முள்ளில் கிளித்த என் கண்களிலே நீர் முட்டித் தெறித்ததை யாரறிவார்.

Posted by - May 1, 2021
நடன ஆசிரியை திருமதி சிறிமதி.ரிஷாந்தினி சன்ஜீவன் அவர்களின் மாணவி செல்வி.ஆர்யா பாஸ்கரன்.  
Read More

திலீபன் நினைவு நடன அஞ்சலி.

Posted by - September 26, 2020
திலீபன் நினைவு நடன அஞ்சலி திலகநர்த்தனாலயம் பங்குபற்றிய மாணவிகள் செல்விகள் சிவப்பிரியா சிவசோதி சாயினி செந்தூர்மூர்த்தி கிரியா செல்வச்சந்திரன் கபின்சா…
Read More

சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்

Posted by - August 29, 2020
குரல்;- மீனா மணிவண்ணன் வரிகள்;- துஷ்யந்தன் இசை:- சிவஞ்ஜீவ் சிவராம் நடனம். நடன ஆசிரியர் லாவன்னியா நிரோஷன் அவர்களின் மாணவிகள்.…
Read More

தீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….

Posted by - August 4, 2020
தீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா…. தூரமாகி வந்த போதுமே கொடுமையின் வேதனை மறந்திடுமா.. இது எங்கள்…
Read More

தீயலைமோதி தமிழரின் உயிர்களைப் பிரித்ததே

Posted by - July 31, 2020
நடன ஆசிரியை திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள். செல்விகள்:- எழில் ஜெயசங்கர், ரம்மிகா சுகுணாகரன். தீயலைமோதி தமிழரின் உயிர்களைப்…
Read More