பறக்கும் படை சோதனை வாபஸ்: மாநில எல்லைகளில் மட்டும் நீடிக்கிறது

Posted by - April 21, 2024
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் சோதனை வாபஸ் பெறப்படும். மாநில எல்லைகளில்…
Read More

“47 வகை முயற்சிகள் இல்லையெனில்…” – சென்னை வாக்குப்பதிவு குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கம்

Posted by - April 20, 2024
 “வாக்களிப்பதில் நகர்ப்புறங்களில் மக்களிடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகமான வாக்குப்பதிவை மேற்கொள்ள 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த…
Read More

நீலகிரியில் பாஜகவுக்கு 100% வெற்றி உறுதி: எல்.முருகன் நம்பிக்கை

Posted by - April 20, 2024
சென்னை கோயம்பேட்டில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் நேற்று வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
Read More

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: அண்ணாமலை ஆவேசம்

Posted by - April 20, 2024
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்…
Read More

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காத மயிலாடுதுறை, தென்காசி வேட்பாளர்கள்

Posted by - April 20, 2024
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் ஆர்.சுதாவுக்கு, சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில்வாக்கு உள்ளது.
Read More

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழர் முகாம் பெண் மகிழ்ச்சி

Posted by - April 20, 2024
திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நளினி(38). இவரது பெற்றோர் மண்டபம் முகாமில் வசித்தபோது, 1985-ல்…
Read More

“எனக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது” – பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி

Posted by - April 19, 2024
 தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தெரிவித்தார். தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக…
Read More

“40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெறும்” – ப.சிதம்பரம் நம்பிக்கை

Posted by - April 19, 2024
40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெறும் ” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
Read More

“தமிழகத்தில் மட்டும்தான் வாக்குக்கு பணம் கொடுக்கும் முறை உள்ளது” – அன்புமணி

Posted by - April 19, 2024
“தமிழகத்தில் மட்டும்தான் வாக்குக்கு பணம் கொடுக்கும் முறை உள்ளது. பிற மாநிலங்களில் இந்த பழக்கமில்லை. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்”…
Read More

“மக்களைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு வாக்களியுங்கள்” – சி.வி.சண்முகம்

Posted by - April 19, 2024
திண்டிவனம் அடுத்த அவ்வையார் குப்பத்தில் சி.வி.சண்முகம் எம்.பி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர்,…
Read More