எத்தனை தடவைகள் ‘தென்னாபிரிக்க விஜயம்’ இடம்பெறும்?

Posted by - March 23, 2023
இலங்கைக்குப் பொருந்தாத ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’ செயன்முறை குறித்து ஆராய்வதற்காக இதுவரையில் எத்தனை முறை ‘தென்னாபிரிக்க விஜயம்’ இடம்பெற்றுவிட்டது?…
Read More

எழிலன் வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டது

Posted by - March 22, 2023
காணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட ஏனையோரை இன்றையதினம் (22) நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு வவுனியா…
Read More

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் வர்த்தக மற்றும் பல்தரப்பு கடன் வழங்குநர்கள் பங்கெடுக்கவேண்டும் !

Posted by - March 22, 2023
சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி  இலங்கை நெருக்கடிகளில்இருந்து மீள்வதற்கும் தீர்வை காண்பதற்கும் உதவும் என சீனா கருத்து வெளியிட்டுள்ளது.
Read More

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக் காண்பிப்பது அவசியம்

Posted by - March 22, 2023
உறுதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதும், நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தை உரியகாலத்தில் அமுல்படுத்துவதும் இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு மிகவும் அவசியமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள…
Read More

சிங்கள குடியேற்றத்துக்காக தமிழர் தாயகம் இராணுவத்தினரால் அழிக்கப்படுகிறது!

Posted by - March 22, 2023
தமிழ் இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவினால் நாவற்குழியில் திறந்து வைக்கப்பட்ட பௌத்த விகாரை அகற்றப்பட வேண்டும்.யுத்தம் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு…
Read More

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க வேண்டும்

Posted by - March 22, 2023
மாகாண சபைத் தேர்தலை நடத்த இந்தியா இலங்கைக்கு  கடும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இலங்கையில் தான் தமிழர்கள்,நிலங்கள், ஆணைக்குழுக்கள், முறைமைகள்…
Read More

அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த ஈழத் தமிழரின் இனப்படுகொலை கதை!

Posted by - March 22, 2023
தமிழ் அகதிகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு 2023 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய சுயேச்சை உறுப்பினர்…
Read More

இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’

Posted by - March 21, 2023
சீக்கிய மதபோதகரும் ’வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங் இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை …
Read More

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள்!

Posted by - March 21, 2023
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
Read More

முல்லையில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு

Posted by - March 20, 2023
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில், எவ்வித முன்னறிவிப்பு இன்றி அரச திணைக்களத்ததைச்…
Read More