கொழும்பு வந்தடைந்தனர் முருகன், பயஸ், ஜெயக்குமார் – விமானநிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை

Posted by - April 3, 2024
கொழும்பை வந்தடைந்துள்ள முருகன் பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும் விமானநிலையத்தில் அதிகாரிகள் தடுத்துவைத்து விசாரணை செய்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

தாயகத்தை வந்தடைந்தனர் முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமார்

Posted by - April 3, 2024
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும்…
Read More

யாழில் கார்த்திகைப்பூ அலங்காரம் : விசாரணைக்கு அழைக்கும் பொலிஸார்!

Posted by - March 31, 2024
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள கல்லூரியில் நேற்று (30) இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு…
Read More

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

Posted by - March 31, 2024
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி (ஈஸ்டர்) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று சனிக்கிழமை (30) இரவு 11.15…
Read More

புதிய செயலாளர் தெரிவுக்காக வவுனியாவில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கூடுகிறது

Posted by - March 31, 2024
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது கூட்டணியின் புதிய செயலாளர் நியமனம்…
Read More

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை – சம்பந்தன்

Posted by - March 31, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை. அந்த முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரவலான கருத்தாதரவு கிடையாது என்று…
Read More

ஜேர்மன் விமான ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted by - March 30, 2024
ஜேர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், ஈஸ்டர் விடுமுறைக்காக பயணம் செய்வோர் பாதிக்கப்படும் ஒரு நிலை…
Read More

இலங்கை ஊடகவியலாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Posted by - March 30, 2024
இலங்கை அதிகாரிகள் ஜி.பி. நிஸ்ஸங்க (G.P. Nissanga) மற்றும் பிமல் ருஹுனகே (Bimal Ruhunake) ஆகியோர் மீதான விசாரணைகளை கைவிட…
Read More

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் போராட்டம்

Posted by - March 30, 2024
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றைய தினம் (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களுக்கு கட்டுநாயக்காவில் காத்திருக்கும் நெருக்கடி

Posted by - March 30, 2024
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கையர்கள் மூவருக்கும் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும்,…
Read More