சிறி

யேர்மனியில் பல்லின மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம்

Posted by - May 2, 2019
மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் பல நகரங்களில் தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பேரணிகளில் தமிழ் மக்களும் கலந்துகொண்டு…
மேலும்

பிரான்சில் சிறப்படைந்த ரிரிஎன் தமிழ்ஒளியின் ‘ஊரகப் பேரொளி” 2019 கிராமிய கலை நடனப்போட்டி!

Posted by - May 1, 2019
பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி நான்காவது தடவையாக நடாத்திய ‘ஊரகப் பேரொளி” கிராமிய கலை நடனப்போட்டி – 2019 கடந்த 27.04.2019 சனிக்கிழமை சார்சல் பகுதியில் காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக கேணல் சங்கர் அவர்களின் நினைவுத்தூபிக்கு…
மேலும்

யேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு

Posted by - May 1, 2019
யேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு 2019 அழைப்பிதழ் அன்புடையீர்! தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான இலட்சியப் பயணத்தின் தொடர்ச்சியாக சமகால அரசியற் பணிகளை மேலும் கூர்மைப்படுத்தி தேசநலனுக்கான புதிய எண்ணக்கருக்களை கூட்டிணைந்து முன்னெடுக்கும் பொறிமுறையாக துறைசார்ந்த கட்டமைப்புக்களை ஒருங்கிணைத்து நடாத்தவிருக்கும் ‘நினைவுப்…
மேலும்

பிரான்சில் தமிழ்மொழி பொதுத் தேர்வு 2019 இற்கான மேற்பார்வையாளர் நடத்துநருக்கான செயலமர்வு!

Posted by - April 29, 2019
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி பொதுத் தேர்வு மற்றும் புலன் மொழி வளத்தேர்வு – 2019 இல் கலந்துகொள்ளும் மேற்பார்வையாளர்கள், தேர்வு நடத்துநர்கள், தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கான தேர்வு தொடர்பான…
மேலும்

யேர்மன் தலைநகரில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்ற “விடுதலை மாலை” எழுச்சி நிகழ்வு.

Posted by - April 29, 2019
தமிழீழ ஆன்மாவை மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து உறவுகளின் நினைவாக நேற்றைய தினம் சனிக்கிழமை அன்று பேர்லின் மாநகரத்தில் விடுதலை மாலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட வணக்க நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு ,…
மேலும்

பருத்தித்துறை நகரப்பகுதி சுற்றிவளைப்பு தேடுதல்! மூவர் கைது!

Posted by - April 27, 2019
பருத்தித்துறை நகர பகுதி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் தற்போதுவரை இராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதலுக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. பருத்தித்துறை நகரில் இருந்து வெளியேறும் சகல வாகனங்கள் மற்றும் நபர்கள் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.…
மேலும்

தந்தை செல்வாவின் நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு.

Posted by - April 26, 2019
இலங்கைத் தமிழரசுக கட்சியின் ஸ்த்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 42 ஆவது நினைவு தினம், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவச் சிலை வளாகத்தில் இன்று இடம்பெற்றது. தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி,…
மேலும்

21.04.2019 படுகொலைக் கண்டனம்-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - April 26, 2019
25.4.2019 தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழீழத்திலும், சிறீலங்காவிலும் 21.04.2019 அன்று உலக கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருந்த தருணத்தில் மனித நேயமற்ற மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட அனைத்து உறவுகளுக்கும் இறுதி…
மேலும்

“சங்கொலி ” தேச விடுதலைப் பாடல் போட்டி – 2019 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Posted by - April 24, 2019
பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு – தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் ஐரோப்பிய ரீதியாக நடாத்தும் “சங்கொலி ” விருதுக்கான தேச விடுதலைப் பாடல் போட்டி 2019 இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
மேலும்

நீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய சோகமயமானது.

Posted by - April 23, 2019
தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களின் நல்லடக்க ஆரதனை வழிபாடுகள் இன்று நீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியொங்கும் பெரும் சோகம் பரவிக்கிடக்கிறது.. கடந்த 21 ஆம் உயிர்ப்பு ஞாயிறு தினத்தை கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் கொண்டாடி திருப்பலிப் பூசை வழிபாடுகளில்…
மேலும்