ஈழமதி

மன்னார் திருக்கேதீஸ்வர வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி

Posted by - February 7, 2020
மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த விசாரணையின் போது மாந்தை கோவில் நிர்வாகத்தினரும் திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்ததற்கு அமைவாக வருகின்ற சிவராத்திரியை…
மேலும்

பிஞ்சுக் குழந்தைகளிற்கு மட்டையடி வழங்கிய அதிபர்

Posted by - February 7, 2020
  யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகா்கோவில் பாடசாலையில் 9 வயதான மாணவா்கள் 3 போ் மந்தியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். இவா்களை பாடசாலை அதிபா் பச்சை மட்டையால் அடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில், மாணவா்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனா்.…
மேலும்

யாழ் பல்கலைக்கழகத்தில் எகிறும் பகிடிவதைகள்:விரையும் அமைச்சர் தலைமையிலான குழு

Posted by - February 7, 2020
  யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, பகிடி வதைக்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சு மட்டத்திலும், வடக்கு…
மேலும்

பலி எண்ணிக்கையை மறைக்கிறதா சீன அரசு?

Posted by - February 7, 2020
சீனா அரசு கொரோனா மூலம் ஏற்பட்ட பலி எண்ணிக்கை குறித்து பல விஷயங்களை மறைகிறது என்று புகார் எழுந்துள்ளது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் பலி எண்ணிக்கையே உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை என்றும் மக்கள் புகார் வைக்கிறார்கள். சீனாவில் கொரோனா வைரஸால்…
மேலும்

சிங்கள பேரினவாத அரசுக்கு கைகொடுக்கும் உலக வங்கி!

Posted by - February 7, 2020
இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர இலங்கைக்கான தனது விஜயத்தை…
மேலும்

கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலில் எச்சரித்த மருத்துவர் அதே நோய் தொற்றால் மரணம்

Posted by - February 7, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலில் எச்சரித்த மருத்துவர் அதே நோய் தொற்றால் மரணம் அடைந்துள்ளார். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து முதன் முதலில் எச்சரித்த சீன மருத்துவர், அதே வைரஸ்…
மேலும்

இனப்படுகொலையாளி இன்று இந்தியாவுக்கு பயணம்!

Posted by - February 7, 2020
மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச  இன்று  (07) இந்தியா செல்லவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் சிறிலங்கா   பிரதமர் அங்கு செல்லவுள்ளார் குறித்த விஜயத்தின் போது இந்திய பிரதமர், இந்திய ஜனாதிபதி…
மேலும்

ஜே.வி.பி யின் முதலைக்கண்ணீர் ?

Posted by - February 7, 2020
தமிழர் தாயகத்தில்  சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என  இனவாத ஜேவிபி   பேரினவாத அரசாங்கத்திடம்  வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில்  நேற்று  (வியாழக்கிழமை) விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்…
மேலும்

தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு .!

Posted by - February 7, 2020
பிரித்தானியாவில் தேசத்தின் இளஞ்சுடர் செல்வி திக்சிகா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் இறுதி வணக்க நிகழ்வு   வியாழக்கிழமை St Marylebone Crematorium, East End Road, East Finchley. London N2 0RZ என்ற இடத்தில் நடைபெற்றது. மனம்தளரா உறுதியோடுமானம் காக்க…
மேலும்