சமர்வீரன்

ஐ.நா. முன்றலில் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - March 5, 2024
04.03.2024 திங்கள் 14:30 மணிக்கு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழின அழிப்பையும், அதற்கான நீதி வேண்டியும், தமிழீழமே எமக்கான தீர்வு என்பதனையும் வலியுறுத்தும் பதாதைகளைத் தாங்கியவாறு…
மேலும்

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே கானக்குயில் 2024! தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி

Posted by - March 3, 2024
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற கரோக்கே ‘கானக்குயில் 2024’ தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளுக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாக ஐரோப்பா ரீதியிலான கரோக்கே கானக்குயில் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி…
மேலும்

சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு.

Posted by - March 3, 2024
1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுத் தடங்களில் தனக்கெனத் தனிச்சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழாலயங்களில் தமிழ் பயின்றுவரும் மாணவர்களில் மொழித்திறனாளர்கள், உரையாற்றளாளர்கள், கட்டுரைத்திறனாளிகள், வரைஞர்கள் போன்ற வளமிக்க…
மேலும்

திரு.இரா மனோகரன் அவர்களுக்கு “தமிழ்த்திறனாளன்” மதிப்பளிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி.

Posted by - March 3, 2024
02.03.2024 அன்று யேர்மனியின் தமிழ்க் கல்விக்கழகத்தினால் முன்சன்கிளட்பாக் நகரில் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியின் முப்பாதவது அகவை நிறைவு விழாவின் போது யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் சிறப்பு மதிப்பு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்விலே தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் கல்விப்பிரிவு மற்றும் தமிழ்த்திறன்…
மேலும்

ஈருருளிப்பயணம் 28.02.2024 மாலை சுவிஸ் பாசல் மாநிலத்தை 28 ஆவது தடவையாக வந்தடைந்தது.

Posted by - March 3, 2024
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி 15.02.2024 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் 28.02.2024 மாலை சுவிஸ் பாசல் மாநிலத்தை 28 ஆவது தடவையாக வந்தடைந்தது. சுவிஸ்சில் பாசல், சொலத்தூண், பேர்ண், பிறிபேர்க் ஊடாக பயணித்து, 02.03.2024 இல் லவுசாண் நகரில் நிறைவுற்றது. 03.03.2024…
மேலும்

மன்னார் தேவன்பிட்டி கிராமத்தில் கல்விக்கு கரம்கொடுக்கும் யேர்மனி வாழ் தமிழ் மாணவர்கள்.

Posted by - March 1, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தில் தேவன்பிட்டி கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் 25 மாணவர்களிற்கு யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தகப்பை என்பன 01-03-2024 இன்று வழங்கி வைக்கப்பட்டது. தேவன்பிட்டி பகுதியில் வசிக்கும்…
மேலும்

யுத்தத்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 57 பேருக்கு யேர்மனி வாழ் தமிழ்மக்களின் சிறுதுளி உரிமைப்பங்கேற்பு.

Posted by - March 1, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தில் 01.03.2024 இன்று யேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் யுத்தத்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 57 பேருக்கு மதிய உணவு விருந்தோம்பலுடன் உலர்உணவுப்பொதிகள் மற்றும் மருத்தவத் தேவைகளுக்கென 5000 ரூபா பணத்தொகையும் வழங்குகின்ற நிகழ்வு பெரும் உணர்வுப் பகிர்வுகளுடன் பிரதேச…
மேலும்

ஈருருளிப்பயணம் நேற்றைதினம் (28.02.2024) மாலை சுவிஸ் நாட்டின் எல்லை பாசல் மாநிலத்தை வந்தடைந்தது.

Posted by - February 29, 2024
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 15.02.2024…
மேலும்

யாழ் மாவட்டத்தில் யேர்மன் வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - February 27, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்தில் 60 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மன் வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணம் மற்றும் பொத்தக பை என்பன 27.02.2024 இன்று வழங்கி வைக்கப்பட்டது இதில் கரவெட்டி மற்றும் நெல்லியடி பகுதிகளைச்சேர்ந்த…
மேலும்