தென்னவள்

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு புதிய நீதிமதி நியமனம்

Posted by - April 20, 2024
கிளிநொச்சி மேல் நீதிமன்ற புதிய நீதிபதியாக A.G அலெக்ஸ்ராஜா பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தின் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி A. M. M சஹாப்தீன் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம்…
மேலும்

அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது

Posted by - April 20, 2024
அமெரிக்கா  – ஹோபோக்கன் நகரில் உள்ள பலபொருள் அங்காடியில் கொள்வனவு செய்த பொருட்களுக்கு பணம் கொடுக்காது செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

இனவாதத்துக்கு விலை போனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டுகின்றனர்

Posted by - April 20, 2024
தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலை போயுள்ளவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்.பல்கலையின் நிதியாளருக்கு எதிராக முறைப்பாடு

Posted by - April 20, 2024
யாழ். பல்கலைக்கழக(UOJ) நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Posted by - April 20, 2024
அபிவிருத்தி அதிகாரிகள் குழுவினால் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கையில் சிறுமிக்கு மர்மமான முறையில் ஏற்பட்ட கர்ப்பம்

Posted by - April 20, 2024
ஹெட்டிபொல பிரதேசத்தில்13 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பமான சம்பவம் வைத்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த தவறு இன்றும் செய்யப்படுகிறது

Posted by - April 20, 2024
நாட்டைக் காப்பாற்ற வருவோம் என்று தம்பட்டம் அடித்தவர்கள் அன்று 60,000 இளைஞர்களின் உயிர்களை பறித்தவர்கள். ஆனால் இன்று  இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்குச் செல்வதைத் தடுப்பதன் மூலம் அன்று செய்த தீங்குகளை மக்கள் விடுதலை முன்னணி இன்றும் செய்துவருகிறது என தொழில்…
மேலும்

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைகின்றனர் – பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி

Posted by - April 20, 2024
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை கவலைக்குரியதாகும். அக்கட்சியின் ஆதரவாளர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் வேகமாக இணைந்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத்…
மேலும்

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தியதா அமெரிக்கா?

Posted by - April 20, 2024
ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் அமெரிக்கத்தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சிடம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு ஆளுமையை எமது நாடு இழந்துள்ளது

Posted by - April 20, 2024
சர்வோதயா சமூக மேம்பாட்டு சமூக நலத் திட்டத்தின் ஸ்தாபகர் ஏ.டி.அரியரத்ன திடீர் மரணம் எமக்கு வருத்தமளிக்கிறது. துன்புறும் அப்பாவி மக்களுக்கு சமூக ரீதியாக பக்க பலத்தை வழங்கும் திட்டத்தில் தனித்துவம் வாய்ந்த தூய பணியை ஆற்றிய ஒரு உன்னத மனிதரின் மறைவு…
மேலும்